விளையாட்டு

Homeவிளையாட்டு

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

More News

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவிகள் சாதனை. பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியில் பெறப்பட்ட முதல் பதக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டி செப்டெம்பர் மாதம் 21 முதல் 25 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றது. இப்போட்டியில் TMA அக்கடமியின் ஊடாக மாவட்ட...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

Explore more

பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த வவுனியா மாணவி

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகி இன்றைய தினம் பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ளார் 2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக...

பொதுநலவாய பளு தூக்கல் போட்டிக்கு வடமாகாணத்திலிருந்து முதன்முறையாக சென்ற மாணவி

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார். 2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடை...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; சிட்னி நீதிமன்றில் தனுஷ்க விசேட கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கை நடுவர் மன்றத்துக்கு (ஜூரி) பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிட்னி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில்...

தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

2023ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். கண்டி பிலிமதலாவ மத்திய கல்லூரியில் இம்மாதம் 1, 2, 3 ஆகிய தினங்களில் நடைபெற்ற இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக கார்த்திக் பாண்டியா..! ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

கார்த்திக் பாண்டியாவை இந்திய அணியின் தலைவராக நியமிக்குமாறு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் சகலதுறை வீரராக விளங்கும் கார்த்திக் பாண்டியா ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை...

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தெரிவான இலங்கை அணி

அயர்லாந்தை 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2023 ஐசிசி உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது. இலங்கையின் வெற்றியை தொடர்ந்து ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் குழு B இலிருந்து...

இலங்கை அணி 175 ஓட்டங்களால் அபார வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியம் 39 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. உலகக் கிண்ண தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின், மூன்றாவது போட்டியில் இலங்கை அணி...

விறுவிறுப்பாக இடம்பெற்ற குமுழமுனை உதைபந்தாட்ட இறுதி போட்டியில் கிண்ணத்தை சுவீகரித்த பண்டாரவன்னியன்.(முழுமையான படத்தொகுப்பு)

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ” குமுழமுனை சுப்பர் லீக்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றைய தினம் (17.06.2023 ) குமுழமுனை...

LPL தொடருக்கு தெரிவான இரு யாழ்.வீரர்கள்

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறப்போகும் LPL தொடரில் யாழ்.மத்திய கல்லூரியை சேர்ந்த 2 வீரர்கள் யாழ்.கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் விதுசன்அ ஆகிய இருவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் விஜயகாந்த்...