இலங்கை

Homeஇலங்கை

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் : மீட்டெடுத்த குமுழமுனை மக்கள் 

வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு...

அக்கராயன் உணவகத்தில் சுகாதார சீர்கேடு் : அதிரடி காட்டிய சுகாதார பரிசோதகர்: உணவக உரிமையாளருக்கு 20000 அபராதம்

கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட அக்கராயன் பகுதியில் செயற்பட்டு வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அக்கராயன் பொதுச் சுகாதார பரிசோதகர் இராசலிங்கம்...

― Advertisement ―

spot_img

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் : மீட்டெடுத்த குமுழமுனை மக்கள் 

வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு...

More News

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் : மீட்டெடுத்த குமுழமுனை மக்கள் 

வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு...

புதிய அரசியல் கட்சியினை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், பல சவால்களுக்கு மத்தியில் அதன் தலைமை செயலகத்தை வெகுவிரைவில் திறக்கவுள்ளதாக ஜெயா சரவணா தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டு அதனை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பி உள்ளதாகவும், கட்சியின் தலைமைச் செயலகத்தை பல சவால்களுக்கு மத்தியில் மிக விரைவில் மட்டக்களப்பில் திறக்கவுள்ளதாக அதன் கட்சியின் ஸ்தாபகரான ஜெயா சரவணா...

அக்கராயன் உணவகத்தில் சுகாதார சீர்கேடு் : அதிரடி காட்டிய சுகாதார பரிசோதகர்: உணவக உரிமையாளருக்கு 20000 அபராதம்

கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட அக்கராயன் பகுதியில் செயற்பட்டு வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அக்கராயன் பொதுச் சுகாதார பரிசோதகர் இராசலிங்கம்...

Explore more

இலங்கையில் கடுமையாகவுள்ள சட்டம் – மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். “பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல்...

மன்னாரில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

மன்னார் - தாழ்வுபாடு பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 16 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...

தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை...

நாட்டை வந்தடைந்த உலகின் மிகவும் ஆபத்தான பறவை

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்றிரவு (05.07.2023)...

வவுனியாவில் 20வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (05) அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா...

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் – காப்பாற்றிய வவுனியா பொலிஸார்

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று (05) காலை இடம்பெற்ற குறித்த...

10 கோடி பெறுமதியான 05 கிலோ தங்க ஜெல்லுடன் பெண் ஒருவர் கைது

பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை விமான நிலைய கடமையில்லா வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட பகுதியில் மறைத்து வைத்து கட்டுநாயக்க...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு அழைப்பு

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(04) அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 29 ஆம் திகதி சமூக மற்றும் கலாசாரத்திற்கான மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம்...

அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (04.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவ்...

முத்துராஜா யானைக்கு தாய்லாந்தில் சிகிச்சைகள் ஆரம்பம்

இலங்கையிலிருந்து மீண்டும் தாய்லந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 'முத்துராஜா' என்ற சக் சுரின் யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசேட ரஷ்ய விமானத்தின் ஊடாக குறித்த யானை நேற்றைய தினம் அதன் தாய் நாட்டிற்கு கொண்டு...

வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்! கிடைக்கப்பெறவுள்ள சலுகை

நாட்டில் பல வருடங்களாக வாகன வருமான வரிப்பத்திரம் பெறாமல், பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய வாகனங்களுக்கு சலுகை அடிப்படையில் வாகன வருமான வரிப்பத்திரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க...