இலங்கை

Homeஇலங்கை

புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்; ரவிகரன் எம்.பியின் வலியுறுத்தலையடுத்து வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு, சந்தேகநபருக்கும் சட்டநடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை...

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

― Advertisement ―

spot_img

புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்; ரவிகரன் எம்.பியின் வலியுறுத்தலையடுத்து வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு, சந்தேகநபருக்கும் சட்டநடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை...

More News

புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்; ரவிகரன் எம்.பியின் வலியுறுத்தலையடுத்து வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு, சந்தேகநபருக்கும் சட்டநடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை...

கேப்பாபிலவு  மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு கோரி அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு.

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (11.04.2025) வெள்ளிக்கிழமை கேப்பாபிலவு  கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். முல்லைத்தீவு...

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

Explore more

சிலாவத்தையில் கடை ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார் 

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் இன்று (08.10.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றும் தீயில் எரிந்துள்ளது....

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவி தங்கம் வென்று வரலாற்று சாதனை (Video )

https://youtu.be/2_wDuK2PDkY?si=PmHLmFHslS4_rMpa கடந்த 4, 5, 6.10.2024 தினங்களில் கண்டி உள்ளக விளையாட்டரங்கில் முதன்முறையாக நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வூசோ (Wushu) குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம் மற்றும் வெண்கல...

ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரை

முள்ளியவளை பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார்...

மாற்றுத்திறனாளி  இருவருக்கு மின்சார சக்கர நாற்காலி வழங்கி வைப்பு.

இடுப்புக்கு கீழ் இயங்காத மாற்றுதிறனாளி இருவருக்கு  மின்சாரத்தில் இயங்கும்  சக்கரநாற்காலி இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/Q7MkEcpFQBo?si=308-4_GkG6gEAoe1 மாற்றுத்திறனாளிகள்  சக்கரநாற்காலி இன்மையால் சிரமத்திற்குட்பட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சமூக நலனுக்காக சேவைகளை வழங்கி வரும் நோர்த் ஈஸ்ட் பீப்பிள்...

கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு மாகாண ஆளுநர்‼️

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய இனம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட...

2024 ஜனாதிபதித் தேர்தல் அதிக வாக்குப்பதிவுடன் அமைதியான முறையில் நடைபெற்றமை பாராட்டுக்குரியது : TISL நிறுவனம்

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது அண்மையில் நடந்து முடிவடைந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதை திறம்பட அவதானித்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பாக, மிகவும் அமைதியான முறையில் தேர்தலை...

நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி அநுரவின் முதலாவது விசேட உரை

இறுதியாக இருந்த நாடாளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம்...

சமூக நலன் கருதி இலங்கையை சுற்றி நடைபவனி வரும் இளைஞன் 

சமூக நலன் கருதி நடைப்பயணத்தில் இளைஞன் ஒருவன் இலங்கையை வலம்வரும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு மட்டக்குளியை சேர்ந்த இக்ரம் எனும் இளைஞர் 01.09.2024 அன்று கொழும்பு மட்டக்குளியில் இருந்து பல இலக்குகளை முன்வைத்து...

சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள். அருட்தந்தை மா.சத்திவேல்

மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதொஒஒலை  செய்வதற்கான தேசிய...

பாராளுமன்றம் கலைப்பு! பாரளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு! வெளியானது வர்த்தமானி!!

பாராளுமன்றம் கலைப்பு! பாரளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு! வெளியானது வர்த்தமானி! இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். 24.09.2024 திகதியிடப்பட்ட...

மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு – ஆபத்தான நிலையில் மருமகன்

மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆபத்தான நிலையில் மருமகன் சிகிச்சை பெற்று வருகின்றார். மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாரிய இரும்பினால் தாக்கப்பட்டதில்...

இனி நாடாளுமன்றில் ரணில் இல்லை! அறிவிப்பை வெளியிட்டது ஐதேக

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.   ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர்...