வேறு

Homeவேறு

முல்லைத்தீவு வட்டுவாகலில் மர்ம நபர்களால் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் வெளியாகிய CCTV வீடியோ 

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால்  இன்று அதிகாலை வீடு  ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. முல்லைத்தீவு வட்டுவாகல்  பகுதியில்  தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவரின்  வீட்டுக்கே விசமிகளால் தீ  வைக்கப்பட்டுள்ளது. இன்று (22.09.2025)...

உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இதேநாளில் (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவு வட்டுவாகலில் மர்ம நபர்களால் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் வெளியாகிய CCTV வீடியோ 

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால்  இன்று அதிகாலை வீடு  ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. முல்லைத்தீவு வட்டுவாகல்  பகுதியில்  தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவரின்  வீட்டுக்கே விசமிகளால் தீ  வைக்கப்பட்டுள்ளது. இன்று (22.09.2025)...

More News

முல்லைத்தீவு வட்டுவாகலில் மர்ம நபர்களால் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் வெளியாகிய CCTV வீடியோ 

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால்  இன்று அதிகாலை வீடு  ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. முல்லைத்தீவு வட்டுவாகல்  பகுதியில்  தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவரின்  வீட்டுக்கே விசமிகளால் தீ  வைக்கப்பட்டுள்ளது. இன்று (22.09.2025)...

குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் புகுந்து பாடசாலை மாணவர்களை துரத்திய காட்டு யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு 

குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் இன்று காலை புகுந்த காட்டு யானையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.   குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானை ஆறுமுகத்தான் அ.த.க பாடசாலை அருகாமை மாணவர்களை இன்று (15.09.2025) காலை...

உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இதேநாளில் (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது...

Explore more

வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராகவும் தெற்காசியாவின் மிகப்பெரிய இளைஞர் கழக சம்மேளனமான இலங்கை இளைஞர்...

எல்லா தீய சக்திகளையும் எரிக்கின்ற தீபமாகவும் தமிழ் மக்களின் எழுச்சியினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் நாள் மே -18 ஆதரவை தமிழ் தேசமாக தாருங்கள். அருட்தந்தை மா.சத்திவேல்

மே 18 தமிழ் இன அழிப்பு நாளைய தினம் நினைவு கூருவதற்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தயாராகி கொண்டிருக்கின்றது. நினைவு கூருவதற்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்பதோடு அனைத்து மக்களும் தமிழ் தேசிய...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கு நிதிகிடைத்தது; அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று அறிவிப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு மே(16) வியாழக்கிழமை இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது....

முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி 

2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் இன்று(12) முதல்  மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த...

புதுவருஷ கைவிஷேட சிறந்த நேரங்கள் !

புதுவருஷ கைவிஷேட நேரங்கள் குரோதி வருஷ கைவிஷேட நேரங்களாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை முதல் நாள் (14/04/2024) ஞாயிற்றுக்கிழமை பகல் 7.57 ல் இருந்து 9.56 வரையிலும் அதே நாள் 9.59...

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் தேசிய நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் சமூக நல செயற்றிட்டமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம்...

தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (27.03.2024) புதன்கிழமை கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக அகிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு...

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது _கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது _கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது என...

ஏ 9 வீதியில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் இன்றைய தினம்(31) ஏ 9 வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை...

தமிழ் அரசியல் தலைமைகள் உடனடி கவனம் செலுத்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை.

வெறுப்புணர்வுகள் மற்றும் புறக்கணிப்புகள், சாதிய அடக்குமுறை, ஆணாதிக்கம் ஆகிய பிற்போக்கான போக்குகளிலிருந்து தமிழ் சமூகத்தின் சிந்தனையை மாற்றி, சமூக சமத்துவ சிந்தனையைக் கட்டியெழுப்புவதன் மூலம் மாத்திரமே தனக்கான எதிர்காலம் குறித்து விஞ்ஞான பூர்வமாக...

முல்லைத்தீவில் T- 56துப்பாக்கி ரவையுடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு காணி ஒன்றில் இருந்து நேற்று T-56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு...

பொலிசாரின் கெடுபிடிகளுக்குள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற ஒதியமலை படுகொலையின்  நினைவேந்தல் நிகழ்வு 

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் பொலிசாரின் கெடுபிடிகளுக்குள்ளும் இன்று...