வேறு

Homeவேறு

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

புதுக்குடியிருப்பில் தனிநபர் ஒருவர் வீதியை உழவியந்திரத்தினால் உழுதமையினால் அமைதியின்மை.

கைவேலி பகுதியில் அரசுக்கு சொந்தமான வீதியை தனிநபர் ஒருவர் உழவியந்திரத்தினால் உழுததனையடுத்து நேற்றையதினம் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. கைவேலி கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு சொந்தமான ஆத்திப்புலவு ,கிருஷ்ணர் வீதியினை கைவேலி கிராம...

― Advertisement ―

spot_img

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

More News

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்.

கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (26.03.2025) மாலை 3 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் மாடுகளுக்கான தோடு...

புதுக்குடியிருப்பில் தனிநபர் ஒருவர் வீதியை உழவியந்திரத்தினால் உழுதமையினால் அமைதியின்மை.

கைவேலி பகுதியில் அரசுக்கு சொந்தமான வீதியை தனிநபர் ஒருவர் உழவியந்திரத்தினால் உழுததனையடுத்து நேற்றையதினம் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. கைவேலி கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு சொந்தமான ஆத்திப்புலவு ,கிருஷ்ணர் வீதியினை கைவேலி கிராம...

Explore more

மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதால் விவகாரத்து கேட்கும் புங்குடுதீவு மாப்பிள்ளை!

தனது மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதாக தெரிவித்து, திருமணமான மூன்று மாதங்களில் விவாகரத்து கோரி, கணவன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் அண்மையில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட-...

தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(26.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி,...

பல்லி விழுந்த உணவு உண்மையில் விஷமாகுமா?

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு உடனே வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக செய்திகள் பலவற்றை பார்த்திருப்போம். உண்மையில் பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? இதில் உண்மையில்லை என்பதே உண்மை..! பல்லிகளில் ஒரு சில இனங்களே...

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு எதிர்வரும் வியாழன்.

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில் பல...

அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும் துலா ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்

மேஷம்: அசுவினி : உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி : மற்றவர்களால் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். வரவு அதிகரிக்கும் நாள்...

நாட்டை வந்தடைந்த உலகின் மிகவும் ஆபத்தான பறவை

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்றிரவு (05.07.2023)...

திருமண உறவில் ‘துரோகம்’ என்றால் என்ன?

உறவில் 'ஏமாற்றுதல்' என்றால் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான மக்கள் பல வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர். வழக்கமான ஒருதார மணத்தைப் பின்பற்றும் தம்பதிகள் பொதுவாக மூன்றாம் தரப்பினருடனான எந்தவொரு பாலியல் தொடர்பையும் துரோகம்...

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா..! உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம்

உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது இதயத்தை சீராக செயல்படவிடாமல் எமக்கு கடினமான சூழலை ஏற்படுத்துகிறது.இந்த உயர் இரத்த அழுத்தம் காரணமாக பலர் பாதித்து வருகின்றனர். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுமாயின், அதனை இலகுவாக...

மிதுனம் – கடகம் ராசிக்காரர்களே இருமடங்கு எச்சரிக்கை தேவை..!

மிதுனம் எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே. சூரிய பகவான் உங்கள் ராசியில் அமர்ந்திருக்கிறார். வெளிநாட்டு பயணங்களின் மூலம் தொழிலுக்கு தேவையான உதவிகளை திரட்டுவீர்கள். வியாபாரத்திற்கு எதிராக இருந்த போட்டிகளை...

புதின் உடன் சமாதானமா? ‘கிளர்ச்சி’ செய்ய முயன்ற வாக்னர் தலைவர் பின்வாங்கியது ஏன்?

  கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியது, யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக அமைந்தது. ஆனால், தற்போது வாக்னர் தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். அதிபர் புதினுடன், சமாதான பேச்சுவார்த்தைக்கு அவர் உடன்பட்டிருப்பதாக...

டைட்டனில் பயணித்த 5 பேரும் உயிரிழப்பு: கடலுக்குள் நீர்மூழ்கி வெடித்ததாக அமெரிக்க கடற்படை தகவல்

நியூஃபவுண்ட்லேண்ட்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக்...

மகிழ்ச்சிக்கடலில் மூழ்கப்போகும் 3 ராசியினர்..!

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். இதன்படி, நாளை மங்கலகரமான கோபகிருது...