வேறு

Homeவேறு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர்...

புதுக்குடியிருப்பில் பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை

விசர் நாய்கடி மற்றும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்குடனும், பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை நிகழ்வு இன்றையதினம் (14.10.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற...

― Advertisement ―

spot_img

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர்...

More News

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர்...

முல்லைத்தீவில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்திட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்திட்டம்” தொடர்பான திட்ட அறிமுகமானது எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (11.11.2025) காலை 10 மணியளவில் இடம்பெற்றிருந்தது. மாவட்ட செயலக...

புதுக்குடியிருப்பில் பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை

விசர் நாய்கடி மற்றும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்குடனும், பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை நிகழ்வு இன்றையதினம் (14.10.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற...

Explore more

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக...

பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி வீட்டுக்கே வாக்களியுங்கள் – ஆசிரியர் திருமகன் கோரிக்கை

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வீட்டில் போட்டியிடவில்லை, அனைவரும் புதியவர்கள். அவர்களுடன் ஏதும் கருத்து முரண்பாடுகள் அல்லது உங்களுக்கு பொருத்தமற்றவர்கள் என கருதுபவர்கள் யாருமிருந்தால் அவ்வாறான பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி...

கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமர் ஹரினியிடம் மகஜர் கையளிப்பு.

முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில்...

புதுக்குடியிருப்பில் மோப்பநாய் சகிதம்  சோதனை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்  தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம்  இன்றைய தினம்  மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய...

தேர்தல் ஒன்றும் சீசன் வியாபாரம் அல்ல கொழும்பிலிருந்து தேர்தலுக்காக மாத்திரம் வரும் முறையை வன்னியில் மாற்ற வேண்டும் -வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன்

தேர்தலை சீசன் வியாபாரமாக கருதி தேர்தலுக்காக மாத்திரம் கொழும்பில் இருந்து வந்து வேட்பாளர்களாகும் முறைமையை வன்னியில் மாற்ற வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன்...

அனுர கட்சியின் உண்மை முகம் வெளி வருகிறது – ஆசிரியர் திருமகன்

தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால உண்மை முகம் வெளி வரும் நிலையில் வன்னித் தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் காந்திநாதன் திருமகன் தெரிவித்தார். ஓமந்தைப் பகுதியில்  இடம்பெற்ற...

குறைந்த விலையில் வாகனங்கள் விற்பனை – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் பகிரப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான தகவல்களை பகிரும்...

தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் யார்? மக்களை பிழையாக வழிநடத்தாது விவாதற்கு அழைப்பு விடுத்து சவால் விட்டுள்ளார் எமில்காந்தன்

தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் யார்? மக்களை பிழையாக வழிநடத்தாது முடிந்தால் அந்தக் கட்சி தலைவர்களை விவாதற்கு வரச் சொல்லுங்கள் என வன்னி மாவட்ட சுயேட்சை...

தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி

இன்றையதினம்(22.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.   இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.65 ரூபாவாகவும்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விழிப்புணர்வு

சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் இலங்கையில்  இயலாமையுடன் கூடிய நபர்களின்  சமூக உள்ளடக்கம் எனும் வேலைத்திட்டத்தினை ஆதரித்து பரிந்துரையாடல் எனும்  நிகழ்வு  நேற்றையதினம்  இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில்...

இரணைமடுக்குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணை மடு...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரின் முல்லைத்தீவு மாவட்ட  காரியாலயம் கிழவன் குளத்தில் திறந்து வைப்பு 

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களது  முல்லைத்தீவு மாவட்ட  காரியாலயம் மாங்குளம்  கிழவன் குளத்தில் இன்று (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள...