வன்னி

Homeவன்னி

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற  முள்ளிவாய்க்கால். 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் 

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை...

முல்லைத்தீவில் இருவேறு இடங்களில் வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு...

― Advertisement ―

spot_img

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற  முள்ளிவாய்க்கால். 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் 

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை...

More News

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற  முள்ளிவாய்க்கால். 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் 

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2025இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி...

முல்லைத்தீவில் இருவேறு இடங்களில் வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு...

Explore more

கொஞ்ச நாள் பிரேக் எடுக்கப்போவதாக கூறிய, முக்கிய கோமாளி

ப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றார்கள். இங்கே சமையல், நகைச்சுவை இரண்டுக்குமே பஞ்சமில்லை. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரைக்குச் சென்ற கலக்கிக் கொண்டிருப்பவர்கள் நிறைய...

திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்பது போல் மழுப்பி பதில் ஒன்றை கூறிய எஸ்.ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக பொம்மை திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி என...

கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ… புகைமூட்டத்தில் அமிழ்ந்த நியூயார்க்

கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கிழக்கு அமெரிக்கா மொத்தமும் புகைமூட்டத்தால் அமிழ்ந்துள்ளது. நியூயார்க் நகரம் மொத்தமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கனேடிய காட்டுத்தீயின் அபாயகரமான புகை...

உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா !

உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா தொடருந்து விபத்தினை தொடர்ந்து இன்று மீண்டும் சரக்கு தொடருந்து மோதி 6 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்...

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை பெறுவதில் யாருக்கு முன்னுரிமை

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை இந்தியர்களே பல ஆண்டுகளாக 70 சதவீதத்திற்கும் அதிகமாக தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்கூடங்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த...

லண்டன் வரை தேடி வந்து ஒருதலைக்காதலை மாஸ்கை பயன்படுத்தி ஆசிய இளைஞரின் கொடுஞ்செயல்

ஒருதலை காதல் காரணமாக லண்டனில் பல்கலைக்கழக மாணவியை இளைஞர் ஒருவர் வெறும் மாஸ்க் பயன்படுத்தி கொலை செய்து சடலத்தை சூட்கேசில் திணித்து மறைவு செய்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது. சடலம் ஒரு சூட்கேசில் திணிக்கப்பட்டு பாகிஸ்தான்...

ரகசிய உறவை காரணம் காட்டி நின்ற கனவுக்கன்னி த்ரிஷா திருமணம்..!

த்ரிஷா கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையான இவர் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்து தனுஷ் 50வது படத்தில் த்ரிஷா கமிட்டாகி...

இருந்தபடியே தூங்கத்தவிர்பவரா நீங்கள் ?? இதோ உங்களுக்கு..

பேருந்துகள் ரயில் நிலையம் உள்பட பொது இடங்களில் பலர் இருந்தபடியே தூங்குவதை காணலாம்.ஆனால் இவ்வாறு தூங்குவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உட்கார்ந்த இடத்திலேயே தூங்கும் பழக்கத்தை கொண்டவர்கள் மூட்டு வலியால்...

இலங்கை மின்சார சபை யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு

யாழில் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி திறந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் நன்மை...