முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்தை பகுதியில் மக்களுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தளம் அமைத்துள்ளார்கள்
இந்த காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று 17.06.2025 மேற்கொள்ள அதிகாரிகள்...
இயற்கை அன்னையின் அரியபடைப்பான புலிபாய்ந்தகல் கடற்கரையின் அமைவும் அழகும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு சுற்றுலா பயணிகள் மனதில் அமைதியான நிலையை உருவாக்கும் தன்மை கொண்டதாக அமைந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சிறப்புச் சேர்க்கின்றது.
கடலை சுற்றி...
முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களால் தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ் மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது நாளையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்பட இருக்கும் நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட வரிசையாக மக்கள் நிற்பதனை இன்றையதினம் (16.06.2025) அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் தற்பாெழுது யுத்தம் நடந்து வருவதனால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சம் மக்கள்...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் யோகாப்போட்டி இன்றையதினம் (15.06.2025) இடம்பெற்றிருந்தது.
யோகா, கராத்தே,...
மூத்த தமிழ் அரசியல்வாதியான வீரசிங்கம் ஆனந்தசங்கரி 93வது வயதில் இன்று 15.06.2025 கால்பதிக்கின்றார்.
1933ம் ஆண்டு ஜீன் மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்த ஆனந்தசங்கரி ஆரம்ப கல்வியை அச்சுவேலி அமெரிக்கன் மிசன்...
ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் மீது திடீர் பரிசோதனை ஒன்று நேற்றையதினம் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் மீது ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு சுகாதார பரிசோதகர்களால் சோதனை...
தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன் பின்னர் தாம் அமைத்தமைக்கான காரணத்தை குறித்த...
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார்...
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வானது இன்றையதினம் (11.06.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச.கிருசாந்தன் தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு...
வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியானது இன்றையதினம் (06.06.2025) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அழிவு நிலையில்...
முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தின் செயற்பட்டு மகிழ்வோம் வருடாந்த திறனாய்வு போட்டி நேற்றையதினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தில் கல்விகற்கும் 300 க்கும்...