Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

பன்றி நெல்களை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதி வயல் பகுதியில் காணப்படும் பன்றி நெல்களை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்பாடானது இன்றையதினம் (25.06.2025) இடம்பெற்றுள்ளது. அண்மைய காலங்களாக பன்றி நெல்லினால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.இதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

உள்ளூர் அதிகாரசபைகளின் தவிசாளர் தெரிவுகளில் அதிருப்தி; கட்சிப் பதவிகளைத் துறந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு...

பாலன் அறக்கட்டளையின் முல்லை யோகா நிலையத்தில் சிறப்புற இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் பாலன் அறக்கட்டளையின் திரு முல்லை யோகா நிலையத்தில் நேற்றையதினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது. விருந்தினர்களை வரவேற்றல்,  மங்கலவிளக்கேற்றல், இறை வணக்கம் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில்  யோகா, சிலம்பம், வர்மக்கலை,...

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல். வர்த்தக உரிமையாளருக்கு 66,500 ரூபா தண்டம்

மாங்குளம் , திருமுறுகண்டி பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல் வைப்பு செய்ததுடன் மற்றும் காலாவதியான மற்றும் வண்டுமொய்த்த உணவு பொருட்கள் வைத்திருந்த வர்த்தகர்களுக்கெதிராக 66,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய...

முல்லைத்தீவு மாவட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பாக கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ,மாந்தை கிழக்கு ,புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கும் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமான...

கடலில் மாயமாகிய மீனவர் தொடர்பில் பரபரப்பு தகவல் வழங்கிய சகோதரன் : சறம், ஒரு தொகுதி வலை மீட்பு. தீவிர விசாரணையில் பொலிஸார் 

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயமாகிய நிலையில் மீனவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஒரு தொகுதி வலைகள் இன்றையதினம் (20.06.2025) மீட்கப்பட்டுள்ளது. நேற்று (19.06.2025) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை...

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் சிறப்புற இடம்பெற்ற சர்வதேச யோகா தினம் 

இந்திய துணைதூதரகமும் இலங்கை யோகா பயிற்சி கல்லூரியும் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமானது இன்றையதினம் (20.06.2025) காலை 7.30 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பிரார்த்தனை அரங்கில் இடம்பெற்றிருந்தது. பிரதம விருந்தினர்கள் பிரார்த்தனை...

முல்லைத்தீவில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம். படகு மீட்பு. மீனவர் மாயம் தொடர்பில் சந்தேகம் 

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் படகு மீட்கப்பட்டதோடு மீனவரினை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது . குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. இன்று  (19.06.2025) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை...

மாநகர முதல்வர், பிரதி முதல்வர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் ஆகியோர் இன்றுகாலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர். வவுனியா மாகநகரசபையின் முதல்வர்,பிரதி முதல்வர் தெரிவு அண்மையில் இடம்பெற்றிருந்தது.  அந்தவகையில் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபனும்,பிரதி முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்களும்...

முத்தமிழ்வித்தகர் க.சரவணபவன் அவர்களுக்கான நினைவேந்தல்.

முல்லைத்தீவின் மொழிப்பற்றாளனும், கலை இலக்கியத்துறை ஆர்வலருமாகிய காலம்சென்ற தமிழாசான் 'முத்தமிழ் வித்தகர்' க.சரவணபவான் அவர்களுக்கான 14ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றையதினம் (18.06.2025) அனுஷ்டிக்கப்பட்டது. அமரர் க.சரவணபவான் அவர்கள், முல்லைக்கல்வி வலய ஓய்வு நிலை...

மாநகரசபை முதல்வர்பதவி சுழற்சி முறையில் ரெலோவிற்கு. மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார்.

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று (18.06.2025)...

முல்லைத்தீவு, மன்னாரில் உடனடியாக தீயணைப்புப் பிரிவை நிறுவுக – ரவிகரன் எம்.பி சபையில் வலியுறுத்து

வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு சேவை நிலையம் இதுவரை நிறுவப்படாதுள்ளமையைச் சபையில் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடைத்தொகுதிகளும் வீடுகளும் பற்றி எரியும் போது வாளிகளில் நீர்...

Categories

spot_img