Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவில் மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

இலங்கை முழுவதையும் உள்ளடக்கி இடம்பெற்ற கலைக்கண்காட்சியும், தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும் 

இலங்கை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும்  இன்றையதினம் யாழ்ப்பாணம்  ஆண்கள் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. புதியவாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன் தூதரகம் ஊடாக டாறா (Tara) நிறுவனம் இணைந்து இலங்கையில் உள்ள...

வட்டுவாகல் விகாரையின்கீழ் 2009இல் சரணடைந்தோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்; ஆய்வுகளை மேற்கொள்க, நீதி அமைச்சை கோரினார் – ரவிகரன் எம்.பி

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற...

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம். இளைஞர்கள் இருவர் கைது.

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுமி ஒருவர் 24.02.2025 அன்றையதினம் மாஞ்சோலை வைத்தியசாலையில்...

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது. 

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு...

வெடுக்குநாறி மலையில் 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி. அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது. சமூக செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன்.

வெடுக்குநாறி மலையில் 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி. இதனை சிவன்பகல் என்றே கூற வேண்டும். இங்கே அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது என சமூக செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் தெரிவித்தார். தமிழர்களுடைய வரலாற்று இடமாகவும், வழிபாட்டு இடமாகவும்...

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட சிவராத்திரி வழிபாடுகள்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பலத்த கெடுபிடிகளுக்கு அப்பால் சிவராத்திரி தின பூஜைகள் மிக சிறப்பாக...

வற்றாப்பளையில் சிறுவன் சடலமாக மீட்பு . தீவிர விசாரணையில் பொலிஸார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில்  சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில்  இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை...

தேடப்பட்டு வரும் பெண்ணின் தாய், தம்பி கைது – கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இதுவரை 10 பேர் கைது

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் (இலக்கம் 05) திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, கனேமுல்ல சஞ்சீவ எனும் சஞ்சீவ குமார சமரரத்ன என்பவம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் பெண்ணின் உறவினர்கள்...

மோட்டார் சைக்கிளுடன் குரங்கு மோதியதில் இளம்குடும்ப பெண் பரிதாப மரணம்.

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இன்று (24.02.2025) மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு...

அளம்பில் கடற்கரையில் தூய்மையான இலங்கை வேலைத்திட்டம்(photos)

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் வடக்கு , அளம்பில் தெற்கு பகுதி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி இன்று (23.02.2025) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது. ”சுத்தமான...

குமுழமுனை மகா வித்தியாலயத்தில் காலநிலை மாற்ற விழிப்புணர்வு அமர்வு

தூய்மையான இலங்கை செயற்பாட்டின் முன்மாதிரி தூய்மையான இலங்கைத் திட்டத்தின் தேசியக் கருத்தின் கீழ், காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு கற்பிப்பதில், குமுழமுனை மகா வித்தியாலயம் முக்கியமான முன்னேற்பாட்டை...

Categories

spot_img