Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஈழத்து கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமே கலைஞர்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். இயக்குனர் செல்வராசா தனுசன் (video )

https://youtube.com/shorts/vNK83H4pnWg?si=FqTS5iLG3wYZVoZq ஈழத்து கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமே கலைஞர்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என ஈழத்து குறுந்திரைப்பட இயக்குனர் செல்வராசா தனுசன் தெரிவித்தார். இன்றையதினம் (02.12.2024) காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற...

முல்லையில் 23,930ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூள்கியுள்ளன; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவுமாவட்டத்தில் 23,930ஏக்கர் பெரும்போக நெற்செய்கை கனமழை காரணமாக வெள்ளநீரில் மூள்கிக் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.பரணீகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை...

ரவிகரன் எம்.பியின் கோரிக்கை ஏற்று வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதிஅமைச்சர் உபாலி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள். புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவுப்பு

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோருடன் முல்லைத்தீவு மாவட்டசெயலர், திணைக்கள அதிகாரிகள்...

வட்டுவாகல் கடற்படை தளத்தில் சுனாமி ஒத்திகை ஒலி. அச்சம் கொள்ள தேவையில்லை அனர்த்த முகாமைத்துவ பிரிவு 

முல்லைத்தீவு  கடற்கரையில்  சுனாமி எச்சரிக்கை ஒலி  எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடை ந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம்  மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு  பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில்  சுனாமி எச்சரிக்கை  சமிக்ஞைகள்  பாெருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து...

வெள்ளநிலவரம்! முல்லைத்தீவில் அவசர கூட்டம்!

முல்லைத்தீவில் கடந்தசில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (29.11.2024) காலை பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது...

வடிகாலமைப்புகள் சீரின்மையே பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு காரணம்; வடிகாலமைப்பில் அதிக கவனம் தேவை! ரவிகரன் எம்.பி வலியுறுத்து

வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்து பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்பட காரணமாக அமைந்தது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில்...

தேராவில்லில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது. 

தேராவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27.112024) மாலை இடம்பெற்ற குறித்த கைது சம்பவம் குறித்து மேலும்...

வட்டுவாகல் பாலத்தின் போக்குவரத்து தற்காலிகமாக பாதுகாப்பு கருதி தடை. அனர்த்த முகாமைத்துவ பிரிவு 

வட்டுவாகல் பாலத்தின் போக்குவரத்து தற்காலிகமாக பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தற்போது தெரிவித்துள்ளது.   முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர்...

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள்,மத தலைவர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் அந்தவகையில்...

மாவீரர்களின் கனவு பலிக்கும்; தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் – ரவிகரன் எம்.பி

தமிழர்களின் விடிவிற்காய் போராடிய மாவீரர்களின் கனவு பலிக்குமெனவும், தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் எனவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். வடகிழக்குத் தாயகப் பகுதியெங்கும் கன மழையால் மிகப் பாரிய அனர்த்தப்...

கொட்டும் மழைக்கு மத்தியில் இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நாள் நினைவேந்தல்

முல்லைத்தீவு - இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர்...

முல்லைத்தீவில் 1495 குடும்பங்களை சேர்ந்த 4644பேரின் இயல்பு நிலை பாதிப்பு. அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்

தற்போது இடம்பெற்றுவரும் அசாதாரண காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்புநிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக 1495 குடும்பங்களை சேர்ந்த 4644பேரின் இயல்பு நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு...

Categories

spot_img