Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 2 மில்லியன் அமெரிக்க டொலரில் திட்டங்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தினால் Adaptation Fund நிதி உதவியுடன் நிறைவேற்று நிறுவனங்களாகிய சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம்...

சிராட்டிகுளம் பகுதியில் குறைகேள் சந்திப்பு. மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தினார். குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய துணைத்தூதுவர்

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்  காதர் மஸ்தான் அவர்கள் அண்மையில் இலங்கையில் உள்ள இந்தியா உயரஸ்தானிகர் அவர்களை...

பிரிந்து நிற்பது பின்னடைவே! தேர்தல் உணர்த்தியுள்ளதாக! சுரேன் குருசாமி தெரிவிப்பு

பிரிந்து நின்று பயணிப்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கு பாதகமான சூழலை ஏற்ப்படுத்தும். அதனை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.   தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு...

கடும் மழையின் பின்னர் முள்ளிவாய்க்காலில் வெளியே தெரிந்த வெடிபொருட்கள்.

அண்மையில் பெய்த மழை வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில்  நேற்றையதினம் வெளியில் தென்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டிற்கமைய...

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்!  

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா இரண்டாம்குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. ரெலோதலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும், சமகாலஅரசியல் நிலவரங்கள்,...

வட்டுவாகல் பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படவேண்டும்; வெள்ளபாதிப்பிற்கு அனைவருக்கும் நிவாரணம் வழங்குக – கன்னி உரையில் ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் புதிதாக அமைக்கப்படவேண்டுமெனவும், எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் அதனை உள்வாங்குமாறும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாரளுமன்றில் அவரது கன்னியுரையில்...

அருண் தம்பிமுத்தின் செயற்பாடு தெரு சண்டியர் போல் உள்ளது! உபதலைவர் குற்றச்சாட்டு

ஒரு பாரம்பரியமான கட்சிக்கான ஒழுங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காது, 'தெரு சண்டியர்' போன்ற செயற்பாடுகள் அருண் தம்பிமுத்தின் தகமையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் கணேசநாதன் சபேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள...

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் விவசாய நிலங்களுக்கு செல்லும் வீதி சீரின்மையால் விவசாயிகள் அவதி; நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலைய பிரிவில் பொரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களான அக்கரைவெளி, எரிஞ்சகாடு, நாயடிச்சமுறிப்பு, பாலங்காடு உள்ளிட்ட வயல் நிலங்களுக்குச்செல்லும் வீதி மிக மோசமாகப்...

ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட...

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும். அருட்தந்தை மா.சத்திவேல்

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...

ஒதியமலைப் படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை  இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32  தமிழ் மக்களின் 40ஆம் ஆண்டு  நினைவேந்தல் 02.12.2024 இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. ஒதியமலைக் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக...

Categories

spot_img