Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவி தங்கம் வென்று வரலாற்று சாதனை (Video )

https://youtu.be/2_wDuK2PDkY?si=PmHLmFHslS4_rMpa கடந்த 4, 5, 6.10.2024 தினங்களில் கண்டி உள்ளக விளையாட்டரங்கில் முதன்முறையாக நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வூசோ (Wushu) குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம் மற்றும் வெண்கல...

தேராவில்லில் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது. 

தேராவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (05.10.2024) மாலை இடம்பெற்ற குறித்த கைது சம்பவம் குறித்து மேலும்...

ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரை

முள்ளியவளை பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார்...

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தெரிவு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்...

ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்புற இடம்பெற்ற தாய்த்தமிழ் பேரவையின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழா (Video)

https://www.youtube.com/live/u-gjmDt4ZV0?si=OXv7KUfUx1s-7RJk தாய்த்தமிழ் பேரவையின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் (04.10.2024) மாலை புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் மிகவும் சிறப்பாக ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இடம்பெற்றிருந்தது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் தாய்தமிழ்...

அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள். அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும்  தமிழ் மக்களுக்குமான அரசியல்  கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்...

மாற்றுத்திறனாளி  இருவருக்கு மின்சார சக்கர நாற்காலி வழங்கி வைப்பு.

இடுப்புக்கு கீழ் இயங்காத மாற்றுதிறனாளி இருவருக்கு  மின்சாரத்தில் இயங்கும்  சக்கரநாற்காலி இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/Q7MkEcpFQBo?si=308-4_GkG6gEAoe1 மாற்றுத்திறனாளிகள்  சக்கரநாற்காலி இன்மையால் சிரமத்திற்குட்பட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சமூக நலனுக்காக சேவைகளை வழங்கி வரும் நோர்த் ஈஸ்ட் பீப்பிள்...

வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம். க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெற்ற மாணவி.(Video)

https://youtu.be/2MhptRfjUMA?si=V_TVB_h6_1b6HB09 வைத்தியராகி நாட்டுமக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும்  ஏ தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்திருந்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை  கிராமத்தை சேர்ந்த குறித்த...

புதுக்குடியிருப்பில் உணவகங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு.(Video )

https://youtu.be/X366nxv7PvI?si=lVUWR4t24R-1bzKw புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் மீது இன்றையதினம் (02.09.2024) திடீர் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகங்கள் மீது புதுக்குடியிருப்பு பிராந்திய...

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 21 மாணவர்கள் சித்தி. 

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை  றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய பாடசாலையில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி 21 மாணவர்கள் 63.6 வீதத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் செல்லையா அமிர்தநாதன் தெரிவித்திருந்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

விளையாட்டில் மட்டுமல்ல கல்வியிலும் சாதனை படைத்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி.

அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தைக்கொண்டோ போட்டியில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவி  வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 28,29,30/09/2024 திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற  அகில...

முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் சித்தி

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில்  ஏழு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சித்தி பெற்று உள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் 18 மாணவர்கள்  க.பொ.த...

Categories

spot_img