முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில், தாயக செயலணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனிக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (25.09.2025) இடம்பெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே. கரிகாலன் தலைமையில்...
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் அமைந்துள்ள இனிப்பு கடை ஒன்றில் இன்று (22) இரவு 7 மணியளவில் பணம் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கடையில் பணம் திருட்டில் ஈடுபட்டதனை உரிமையாளரின் கவனத்திற்கு...
வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது..
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் வீட்டுக்கே விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இன்று (22.09.2025)...
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் இடமாற்றங்கள் மேற்கொண்டமை, ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்ததது.
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் அந்த வாய்ப்பை கலைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்றையதினம் (21.09.2025)...
புதுக்குடியிருப்பு திம்பிலியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றையதினம் (21.09.2025) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலியில் உள்ள வீடு ஒன்றில்...
தேசிய யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் தேறாங்கண்டல் அ. த. க. பாடசாலை வெண்கலப்பதக்கம் பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளது.
2025ம் ஆண்டுக்கான கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான...
வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தசுவாமி ஆலயத்தில், 7 கோடி ரூபாய் செலவில் அமையப்பெறவுள்ள அன்னதானமடம் மற்றும் திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற...
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் மாற்றுத்திறனாளிகளிற்கான காசோலைகள் கொடுப்பனவு உதவித்திட்டம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 32 மாற்றுதிறனாளிகளுக்கான மாதம் 5000 ரூபா...
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று (02.09.2025) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க...