Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

வவுனியாவில் மலேரியா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை

வவுனியாவில் அண்மையில் சில நாட்களாக மலேரியா நோய் தடுப்பு செயற்றிட்ட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக சாந்தசோலைப் பகுதியிலுள்ள வீடுகள், கிணறுகள், சுற்றுப்பகுதிகள் என்பன கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெற்று...

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு. தீவிர விசாரணையில் பொலிஸார்.

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு பின்புற பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மர்மமான முறையில் இறந்த நிலையில்...

பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு!  விளக்கமறியல்! யாழ்சிறைக்கு மாற்றம்! 

இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச...

புதுக்குடியிருப்பில் சிறப்புற இடம்பெற்ற தேனீக்கள் தினம்.

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தினால் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் அனுசரணையுடன் உலக தேனீ தின நிகழ்வு இன்றையதினம் (21.05.2025) புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வள்ளிபுனம் பிரதேச பொதுநோக்கு...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் சின்னராசா லோகேஸ்வரன்

Video link https://www.facebook.com/share/v/16nNQgWckv/ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக கரைதுறைபற்று பிரதேசசபைக்கு தெரிவாகிய பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்தார். இன்றையதினம் (20.05.2025) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு ஊடக...

தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி . முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அணி திரழ அழைப்பு.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளது . அந்தவகையில் தமிழின படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 6.30 மணிதொடக்கம் 09.30மணிவரை...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம்...

ஏ.சி.பாம், வீமன்கமம், தண்ணிமுறிப்பு பகுதிகளுக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்: மீள்குடியேற்றம், காணிவிடுவிப்புத் தொடர்பில் மக்களுடன் கலந்தாய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம்செய்யப்படாத தமிழ்மக்களின் பூர்வீக வாழிடங்களான ஏ.சிபாம் கிராமத்திற்கும், தண்ணிமுறிப்புக் கிராமத்திற்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (15.05.2025) களவிஜயம் மேற்கொண்டு, குறித்த பகுதிகளைச்சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். அத்தோடு வீமன்கமம்...

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்ட போட்டி (வீடியோ தொகுப்பு)

https://www.facebook.com/share/v/1AWxkUsMNm/ முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின்...

தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளியவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி : ரவிகரன் எம்.பி பங்கேற்பு

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில், முள்ளியவளைப் பகுதியில் இன்று (13.05.2025) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் தலைவர் குமாரையா உதயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,...

தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா? இனவாதத்தை தூண்டும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை – ரவிகரன் எம்.பி

குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும்நோக்கில் கடந்த 10.05.2025 அன்று தமிழ் விவசாயிகள் மூவர் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, தொல்லியல் பகுதிக்குள் பண்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசாரால்...

வடமாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை பெற்று சாதனை. 

2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண...

Categories

spot_img