Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவில் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம். ஏனைய கிளைசங்கங்களுக்கும் அழைப்பு

நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்த முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும்...

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி ஒட்டுசுட்டானில் விழிப்புணர்வு படைபவனி (படங்கள் & வீடியோ)

https://youtu.be/-Fv78SGGpBk?si=VLkghsVXNlNX9v-6 சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும்...

தண்ணிமுறிப்பு குளத்தில் கைது செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு உதவி திட்டங்கள் வழங்கி வைப்பு (வீடியோ )

https://youtu.be/UQffTtYrVx4 தாயக விருட்சம் அமைப்பின் நிதி அனுசரணையில் தண்ணிமுறிப்பு குளத்தில் கைது செய்யப்பட்ட 17 தமிழ் மீனவ குடும்பங்களுக்கு உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த (04.08) அன்று தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட...

தண்ணிமுறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 46 மீனவர்களும் விடுதலை.

தண்ணிமுறிப்பு குள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 46 மீனவர்களும் இன்றையதினம் (22.08.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்ட...

முல்லைத்தீவில் தமிழர்களின் படகுகள் தீக்கிரை

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் நேற்று (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில்...

மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லை கிராமங்களை பாதுகாக்கின்றார்கள். செல்வம் எம்பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள் . இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி...

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வருவதற்கு இலகுவாக அமைகின்றது. சாள்ஸ் எம்பி

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடு இன்று...

முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றகோரி மக்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான சாலைக்கு பொதுமக்கள் , பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபான சாலை நிலையம் ஒன்று இம்மாதம் 15ஆம்...

மலையகம் 200 நிகழ்வும் நூல் வெளியீடும்

புதுக்குடியிருப்பில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (20.08.2023) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தியாவில இருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வந்து...

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்பிய பிக்கு! பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த எம்.பி

தமிழர் தரப்பால் இன்றையதினம் குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்...

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பாதுகாப்பிற்கு மத்தியில் விஷேட பொங்கல்! சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலும் பௌத்தர்கள் விஷேட வழிபாடு (படங்கள் & வீடியோ இணைப்பு)

https://youtu.be/L1NLT3OJlUQ குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை...

தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில்.

குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில்...

Categories

spot_img