முக்கிய செய்திகள்

Homeமுக்கிய செய்திகள்

சிறப்புற இடம்பெற்ற புதுக்குடியிருப்பு மேம்பாட்டுபேரவையின் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு பெருவிழா

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பெரு விளையாட்டு   போட்டிகள் புதுக்குடியிருப்பில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்தி எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புதுக்குடியிருப்பு...

புதுக்குடியிருப்பில் சிறுத்தை புலி கொலை செய்யப்பட்டு புலி பல் விற்பனை : பிரதான சந்தேக நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

― Advertisement ―

spot_img

சிறப்புற இடம்பெற்ற புதுக்குடியிருப்பு மேம்பாட்டுபேரவையின் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு பெருவிழா

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பெரு விளையாட்டு   போட்டிகள் புதுக்குடியிருப்பில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்தி எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புதுக்குடியிருப்பு...

More News

சிறப்புற இடம்பெற்ற புதுக்குடியிருப்பு மேம்பாட்டுபேரவையின் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு பெருவிழா

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பெரு விளையாட்டு   போட்டிகள் புதுக்குடியிருப்பில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்தி எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புதுக்குடியிருப்பு...

மருத்துவ பீடத்திற்கு விசேட சித்தியில் சாதனை படைத்த குமுழமுனை மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு

குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று மருத்துவ துறையில் சிறப்பான சாதனை படைத்த மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.04.2026) சிறப்பாக நடைபெற்றது. பகீரதன் லாசன்யா மருத்துவ துறையில் மூன்று பாடங்களிலும் A...

புதுக்குடியிருப்பில் சிறுத்தை புலி கொலை செய்யப்பட்டு புலி பல் விற்பனை : பிரதான சந்தேக நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

Explore more

மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொள்ள தயாராக இருந்த 6 நபர்கள் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை...

முல்லைத்தீவில் பண்டார வன்னியனின் 221வது வெற்றி நாள் நினைவு நிகழ்வு

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்ரனன் மாவீரன் பண்டார வன்னியனின் 221 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வு முல்லைத்தீவு நகரில்...

வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள் ? கொக்குதொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டம்

கொக்குதாெடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று...

பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸாரை அச்சுறுத்தி புகைப்படம் எடுத்த இளைஞன் கைது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குள் சென்று பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை  முல்லைத்தீவை சேர்ந்த...

செம்மலை பழைய நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவத்தினை குழப்பும் முயற்சியில் பொலிஸார் .ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாருக்கிடையில் முறுகல்

முல்லைத்தீவு - பழைய  செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்  இன்றையதினம்  சிறப்பாக இடம்பெற்றுவந்த வேளை  அதனை குழப்பும் முகமாக பாரிய  மீன் கூலர் ரகவாகனம் வரவழைக்கப்பட்டு ஆலயத்திற்கு மின்...

52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன நிலையில் இன்று (16.07.2024) புதைகுழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த ஆண்டு 2023.06.29 ஆம் திகதி...

முல்லைத்தீவு பகுதியில் களவாடப்பட்ட புவித்தொடுப்பு வயர், நான்கரை மணிநேர மின்துண்டிப்பு, விரைந்து சீர்செய்த மின்சார சபையினர்!

முல்லைத்தீவு மாவட்டம் கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்சார மின்மாற்றி (Electrical Transformers) இல் காணப்பட்ட புவித்தொடுப்பு வயர் (Earth Cable) இன்றைய தினம் (10.07.2024) அதிகாலை...

மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலர் லூடியானா செல்றீன் அகிலன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலர் லூடியானா செல்றீன் அகிலன் முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்தவகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு இடத்திற்கு இன்று (09.07.2024) பிற்பகல் அவர் நேரடியாக...

கண் திறந்த அம்மன் சிலை – ஆச்சரியத்தில் பக்தர்கள்.

முள்ளியவளை கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் இருந்த அம்மன் சிலையானது ஒரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார்...

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாளில் வெளித்தெரிந்த பச்சைநிற ஆடை.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்றது இன்று (05.07.2024) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற...

வங்கி ஊழியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்ககோரி வவுனியாவில் போராட்டம்.

வங்கி ஊழியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்க கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று வவவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நடாத்திய இந்த போராட்டம் ஆனது வவுனியா ஏ9...

மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (26.06.2024) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம்...