முல்லை

Homeமுல்லை

புதுக்குடியிருப்பு பிராந்தியத்தில் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : 3 கடைகளுக்கு சீல்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட...

பல்வேறு குழப்பங்களுக்கிடையில் தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு, நேற்று (20.04.2026) குமுழமுனை கமநல சேவை நிலையத்தில் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இடம்பெற்றது. பொதுச்சபை கூட்டத்தில் பலதரப்பட்ட பிணக்குகளுடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும்,...

― Advertisement ―

spot_img

புதுக்குடியிருப்பு பிராந்தியத்தில் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : 3 கடைகளுக்கு சீல்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட...

More News

புதுக்குடியிருப்பு பிராந்தியத்தில் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : 3 கடைகளுக்கு சீல்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட...

முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தில் முன்னாள் அதிபருக்கு பணிநயப்பு விழா

முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் கணபதிப்பிள்ளை ஜெயவீரசிங்கம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பணிநயப்பு விழா நேற்றையதினம் (21.04.2026) பாண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாடசாலையின் பிரதான மண்டபத்தில்...

பல்வேறு குழப்பங்களுக்கிடையில் தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு, நேற்று (20.04.2026) குமுழமுனை கமநல சேவை நிலையத்தில் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இடம்பெற்றது. பொதுச்சபை கூட்டத்தில் பலதரப்பட்ட பிணக்குகளுடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும்,...

Explore more

பொங்கலை பொங்க பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய கலை...

பிறந்ததினத்தில் சிறுவர்களிற்கு உணவு வழங்க முன்வந்த சிறுமி

மாங்குளத்தில் அமைந்துள்ள நல்லாயன் சிறுவர் இல்லத்திற்கு சிறுமி ஒருவரின் பிறந்த தினத்தில் நேற்றையதினம் (11.01.2025) மதிய உணவு வழங்கப்பட்டது. புலம்பெயர் நாட்டில் தனது 13 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடும் ரி.டினோசா என்பவரின் பிறந்த நாளில்...

பல வருடங்களாக பாவனையற்று சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெற்ற பகுதி Clean Sri Lanka செயற்திட்டத்தில் : அப்பகுதியில் திரண்ட கிராம மக்கள்

ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) எனும் திட்டமானது புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியில் இன்றையதினம் (12.01.2025) காலை ஆரம்பித்து...

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட...

புதிய அரசாவது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் (Video)

https://youtu.be/C8KgPiqgswg?si=D4nntyz7EPIjqy85 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மியன்மார் அகதிகளும் கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திலுள்ள உறவினர்களுடன் இணைப்பு.

மியன்மாரில் இருந்து வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்றையதினம் (07.01.2025) விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக...

ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு: வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (04.01.2025) வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநர்செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய...

திருட்டுடன் தொடர்புடைய தந்தை , மகன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மகன் என இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்றையதினம் (03.01.2025) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் உறவினர்களால் வீட்டுதளபாடங்கள்,...

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்.(Video)

https://youtu.be/x5ArTC1qcV4?si=jo29QYM-yZs6DVN- வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும்,...

முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா வடமாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா இன்றையதினம் (31.12.2024) வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் காலை திறந்து வைக்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதியீட்டத்தின் மூலம் ரூபாய்...

முன்பள்ளி சிறார்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்கப்படுத்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

https://youtube.com/shorts/5EJ88SmUne8?si=NJYrLQa5Y44UqqDq முன்பள்ளி சிறார்களை ஊக்கப்படுத்தி அவர்களின் கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்கில் கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் (30.12.2024) மாலை வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டிருந்தது. வற்றாப்பளை, கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 80  முன்பள்ளி...

வெகனார் வாகனத்தில் பயணித்த நபர் தேராவில் பகுதியில் விஷேட அதிரடி படையினரால் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் இன்று (30.12.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தேராவில் தேக்கங்காடு பகுதியில்  புதுக்குடியிருப்பு...