ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்றையதினம் (23) திடீர் பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி...
புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடிய அகழ்வுப்பணி இன்றையதினம் இடம்பெறுவதற்கான ஆயத்தப்பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார் காணியொன்றில் பதுங்கு...
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்றையதினம் (23) திடீர் பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி...
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்றையதினம் (23) திடீர் பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி...
வட்டுவாகல் பாலம் ஊடாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து வட்டுவாகல் பாலத்தினூடான பாதை உடனடியாக தற்காலிகமாக புனரமைப்பு செய்து போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ள முடியும்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நேற்றையதினம் (15.07.2025) ஏற்பட்ட சிறு...
புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடிய அகழ்வுப்பணி இன்றையதினம் இடம்பெறுவதற்கான ஆயத்தப்பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார் காணியொன்றில் பதுங்கு...
குமுழமுனை மகாவித்தியாலய பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டமும், நிர்வாகத்தெரிவும் 28.07.2024 அன்று நடைபெற இருக்கின்றதாக பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் எதிர்வரும்...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன நிலையில் இன்று (16.07.2024) புதைகுழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த ஆண்டு 2023.06.29 ஆம் திகதி...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், பத்தாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் இன்று (15.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 10ஆவது நாளான இன்று ஐந்து...
முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் விஷேட கூட்டம் ஒன்று நேற்றையதினம் (14) இடம்பெற்றுள்ளது
முல்லைத்தீவு கள்ளப்பாட்டு கிராமத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்கத்தினரால் விஷேட கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.
குறித்த ஒன்று கூடலில்...
மணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது நேற்றையதினம் (14) புதுக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஐயப்பன் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது சிறப்புற இடம்பெற்றிருந்தது.
ஆலய தலைவர் அமுதலிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த விழாவில் பிரதம...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் இன்று (13.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 9ஆவது நாளான இன்று இரண்டு மனித...
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் உத்தியோகத்தர் மத்தீவ் கின்சன் (Matthew Hinson) முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அந்தவகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு இடத்திற்கு இன்று (12.07.2024) பிற்பகல் அவர்...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான இன்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் தகடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித...
முல்லைத்தீவு மாவட்டம் கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்சார மின்மாற்றி (Electrical Transformers) இல் காணப்பட்ட புவித்தொடுப்பு வயர் (Earth Cable) இன்றைய தினம் (10.07.2024) அதிகாலை...
https://youtu.be/qGzUs0iPgEI?si=lt4iNvvTCuXYt9i8
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்று(10.07.2024) காலை நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தகர்களின் குடும்பத்தினர்கள்,...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலர்
லூடியானா செல்றீன் அகிலன் முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அந்தவகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு இடத்திற்கு இன்று (09.07.2024) பிற்பகல் அவர் நேரடியாக...
முள்ளியவளை கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் இருந்த அம்மன் சிலையானது ஒரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார்...