முல்லை

Homeமுல்லை

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறை. இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (10.10.2025) இரத்ததானம் வழங்கி...

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதியரும் போதை மாத்திரையுடன் இளம் பெண்ணும் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (10) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22 வயதுடைய இளம்...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறை. இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (10.10.2025) இரத்ததானம் வழங்கி...

More News

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறை. இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (10.10.2025) இரத்ததானம் வழங்கி...

அழிவடைந்து செல்லும் கலை கலாசாரத்தை மேம்படுத்துகின்றோம் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் பொன் . பேரின்பநாயகம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கலை, பண்பாடு அழிவடைந்து வருவதனால் அதனை மெருகூட்டி கலைக்கும் கலாசாரத்திற்கும் புத்துயிர் பெறும் நோக்கில் காத்தவராயன் கூத்து புதுக்குடியிருப்பில் இடம்பெறவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் பொன் . பேரின்பநாயகம்...

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதியரும் போதை மாத்திரையுடன் இளம் பெண்ணும் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (10) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22 வயதுடைய இளம்...

Explore more

புதுமாத்தளன் கடற்கரையில் புதையல் தோண்டிய 4 பேர் கைது

புதுமாத்தளன் சாலை பகுதியில் நேற்றுமுன்தினம் புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து புதையல் தோண்டும் ஆயுதங்களும், ஜேசிபி இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் (05.10.2024) மாலை இடம்பெற்ற...

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவி தங்கம் வென்று வரலாற்று சாதனை (Video )

https://youtu.be/2_wDuK2PDkY?si=PmHLmFHslS4_rMpa கடந்த 4, 5, 6.10.2024 தினங்களில் கண்டி உள்ளக விளையாட்டரங்கில் முதன்முறையாக நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வூசோ (Wushu) குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம் மற்றும் வெண்கல...

தேராவில்லில் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது. 

தேராவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (05.10.2024) மாலை இடம்பெற்ற குறித்த கைது சம்பவம் குறித்து மேலும்...

ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரை

முள்ளியவளை பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார்...

ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்புற இடம்பெற்ற தாய்த்தமிழ் பேரவையின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழா (Video)

https://www.youtube.com/live/u-gjmDt4ZV0?si=OXv7KUfUx1s-7RJk தாய்த்தமிழ் பேரவையின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் (04.10.2024) மாலை புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் மிகவும் சிறப்பாக ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இடம்பெற்றிருந்தது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் தாய்தமிழ்...

மாற்றுத்திறனாளி  இருவருக்கு மின்சார சக்கர நாற்காலி வழங்கி வைப்பு.

இடுப்புக்கு கீழ் இயங்காத மாற்றுதிறனாளி இருவருக்கு  மின்சாரத்தில் இயங்கும்  சக்கரநாற்காலி இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/Q7MkEcpFQBo?si=308-4_GkG6gEAoe1 மாற்றுத்திறனாளிகள்  சக்கரநாற்காலி இன்மையால் சிரமத்திற்குட்பட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சமூக நலனுக்காக சேவைகளை வழங்கி வரும் நோர்த் ஈஸ்ட் பீப்பிள்...

வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம். க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெற்ற மாணவி.(Video)

https://youtu.be/2MhptRfjUMA?si=V_TVB_h6_1b6HB09 வைத்தியராகி நாட்டுமக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும்  ஏ தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்திருந்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை  கிராமத்தை சேர்ந்த குறித்த...

புதுக்குடியிருப்பில் உணவகங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு.(Video )

https://youtu.be/X366nxv7PvI?si=lVUWR4t24R-1bzKw புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் மீது இன்றையதினம் (02.09.2024) திடீர் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகங்கள் மீது புதுக்குடியிருப்பு பிராந்திய...

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 21 மாணவர்கள் சித்தி. 

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை  றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய பாடசாலையில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி 21 மாணவர்கள் 63.6 வீதத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் செல்லையா அமிர்தநாதன் தெரிவித்திருந்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

விளையாட்டில் மட்டுமல்ல கல்வியிலும் சாதனை படைத்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி.

அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தைக்கொண்டோ போட்டியில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவி  வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 28,29,30/09/2024 திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற  அகில...

முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் சித்தி

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில்  ஏழு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சித்தி பெற்று உள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் 18 மாணவர்கள்  க.பொ.த...

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 57 மாணவர்கள் சித்தி.

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி 57 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கனகையா மதியழகன் தெரிவித்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தபட்டிருக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இவ்வருடம்...