Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவில் பெரும்பான்மையினர் அனுமதியின்றி வாடியமைத்து தொழில் செய்ய முயற்சி. வாடியை அகற்ற பணிப்பு. குடியேற்ற முயற்சியா? ரவிகரன் கேள்வி (வீடியோ)

https://youtu.be/0lrrua_jljw முல்லைத்தீவில் அனுமதியின்றி தொழில் செய்வதற்காக பெரும்பான்மையின மீனவர்கள் புதிதாக அமைத்த வாடியினை அகற்றுமாறு அப்பகுதிக்கு சென்ற கிராம சேவையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நாயாற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை...

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம். தொல்பொருள் நீதிமன்றத்தில் உறுதி.

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் கட்டடங்களை கட்டியமைக்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கு அமைவாகவே நகர்த்தல் பத்திரம் மூலம் நடைபெற்று கொண்டிருந்த குறித்த வழக்கு...

தண்ணிமுறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.

தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனால் பெரும்பான்மையினத்தை சேர்ந்த 27 பேரையும் , அப்பகுதியை சேர்ந்த மீனவர்களை விசாரணைக்கென அழைக்கப்பட்டு 17 பேர்...

முல்லைத்தீவு புலிபாய்ந்த கல் என்ற இடத்திலும் குடியேற்ற முயற்சி. அதிர்ச்சி தகவல்

முல்லைத்தீவு நாயற்றுபகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்விடயம் தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், நாயாற்றுக்கு தெற்கே புலிபாய்ந்த கல் என்ற...

உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடுக்கோம் முல்லைத்தீவில் போராட்டம் (படங்களின் தொகுப்பு & வீடியோ இணைப்பு)

https://youtu.be/i4FH5XRyYms குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை...

தண்ணிமுறிப்பு குளத்தில் இராணுவத்தினர் மணல் அகழ்வு. பொலிஸார் துணை போகின்றனரா? கேள்வி எழுப்பிய பீற்றர் இளஞ்செழியன்.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குள பகுதியில் ஹெண்டர் வாகனத்தில் வந்திருந்த இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று ( 05)...

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினர் 38 பேர் தமிழ் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு. நால்வர் தப்பியோட்டம். மீனவ சங்கத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக கைது. (படங்கள் இணைப்பு)

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட...

தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது . ரவிகரன் (வீடியோ)

https://youtu.be/Q77ttE6VFuo தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இன்று பழைய செம்மலை நீராவியடி ஆலய உற்சவத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

பல்வேறு சர்ச்சையுடன் கூடிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் (வீடியோ)

https://youtu.be/ZR1RmG6nGFs முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (04.08.2023) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது. இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம்...

குளத்திற்குள் கோயில் கட்ட போகிறார்களா? மூன்று வருடங்களாக குளத்தினையும் பிடித்து வைத்திருக்கிறார்கள். கேள்வி எழுப்பிய தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் தலைவர் (வீடியோ)

https://youtu.be/U5RxlbdtYUs குளத்திற்குள் கோயில் கட்ட போகிறார்களா? மூன்று வருடங்களாக குளத்தினையும் பிடித்து வைத்திருக்கிறார்கள் என தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் தலைவர் சௌ.சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான...

தவறான முடிவால் உயிரை மாய்த்துக்கொண்ட வைத்தியர்

மொனராகலை- வெலியாய பகுதியில் வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   தற்கொலை என உறுதி குறித்த...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்!

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றையதினம் (3) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.00 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சருமான...

Categories

spot_img