Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தேடப்பட்டு வரும் பெண்ணின் தாய், தம்பி கைது – கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இதுவரை 10 பேர் கைது

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் (இலக்கம் 05) திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, கனேமுல்ல சஞ்சீவ எனும் சஞ்சீவ குமார சமரரத்ன என்பவம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் பெண்ணின் உறவினர்கள்...

மோட்டார் சைக்கிளுடன் குரங்கு மோதியதில் இளம்குடும்ப பெண் பரிதாப மரணம்.

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இன்று (24.02.2025) மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு...

அளம்பில் கடற்கரையில் தூய்மையான இலங்கை வேலைத்திட்டம்(photos)

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் வடக்கு , அளம்பில் தெற்கு பகுதி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி இன்று (23.02.2025) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது. ”சுத்தமான...

வட்டுவாகல் நந்திக்கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகள் வலைகளுடன் கைது

வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற முறையில் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக...

முள்ளிவாய்க்காலில் Clean Srilanka 

முள்ளிவாய்க்கால் கடற்கரையில்  கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (18.02.2025) காலை ஈடுபட்டிருந்தனர். ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவ கொமண்டர் மேஜர் கே.என்.சி.டீ.சில்வா அவர்களின் தலைமையில்...

முன்னாள் போராளியின் உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் 

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்றில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 14.02.2025 காலை 7 மணிக்கு,...

வட்டுவாகல் பாலத்திற்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைத்ததில் மகிழ்ச்சி – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (17.02.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத்திட்டத்தை...

முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பிரதமர் ஹரினி அமர சூரிய

இலங்கையின் பிரதமர் ஹரினி அமர சூரிய முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்து மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார் இன்று (16) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்திற்கு வருகைதந்த பிரதமர் அங்கு...

மன்னாகண்டலில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் கைது. ஒருவர் தப்பியோட்டம். தீவிர தேடலில் ஒட்டிசுட்டான் பொலிஸார்.

மன்னாகண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் அதே பகுதியில் கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியிலுள்ள கோயில் குளக்கட்டு பின்பகுதியில்...

முறிப்பு பகுதியில் இனந்தெரியாதோரால் வீட்டுக்கு தீ வைப்பு

முறிப்பு பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (15) இரவு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் அமைந்துள்ள நபர் ஒருவரின் வீடே இன்றையதினம் தீ வைத்து...

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.

முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் நேற்றையதினம் (13.02.2025) இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - முள்ளியவளை - முறிப்பு பகுதியில் ஒரு...

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும் வீதிவிபத்துக்கள்

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில் எவ்வித பாதுகாப்பு சமிக்ஞை இன்றி நெல்லை உலரவிடுகின்றனர். இதனால். விபத்து சம்பவங்கள்...

Categories

spot_img