Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு புதுக்குடியிருப்பில்

திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் (26.09.2024) புதுக்குடியிருப்பு சந்தை...

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும்,...

குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர். அருட்தந்தை மா.சத்திவேல்

பச்சோந்தி அரசியலில் பச்சோந்தி அரசியலில் குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர். அதுவரை எமது இலக்கு நோக்கி இலட்சியத்தோடு பயணிப்போம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கைநெறி யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைப்பு (Video).

https://youtu.be/2erfZYpZCmo?si=rBTdfgq4AH_wzEoC 2024/2025 ஆம் ஆண்டுக்கான முன்பள்ளிகல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கான தொடக்கவிழா நேற்றையதினம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் கல்வியியல் துறை , கலைப்பீடத்துடன் இணைந்து...

கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு. ஊழல் நிறைந்ததே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. கட்சியிலிருந்து வெளியேறிய ஜெயா சரவணா (வீடியோ).

https://youtu.be/WKj1ZLF3auk?si=WJza5baddBoDNsEP தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். அது தொடர்பில்...

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு படைபவனி.

https://youtu.be/ZPL4Dy99nA8?si=kkvj_q_uoru42hqU சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (11.09.2023) மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாம் சிறுவர் எம்மை காப்பீர்...

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் புதுக்குடியிருப்பில் கைது. 

புதுக்குடியிருப்பு கைவேலி பாடசாலையில் மின்விசிறி திருட்டுடன் தொடர்புடைய மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் இன்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாலயத்தில் கடந்த மாதம் 16 ஆம் திகதி 4...

தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் வேலையில் தான் அரசு செயற்படுகின்றது. து.ரவிகரன் குற்றச்சாட்டு (video) 

https://youtu.be/jaueZm6-cug?si=oACC_uVcVRFVnTre தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் வேலையில் தான் அரசு செயற்பட்டு வருகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு  மாவட்ட கடற்பிரதேசங்களை அண்டிய சில பகுதிகளில் அந்நிய...

புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதி திடீர் சுற்றிவளைப்பு. அதிரடியாக கைப்பற்றப்பட்ட பொருட்கள். (Video)

https://youtu.be/82st7eassMU?si=4prWLOAs3fnqzbcz புதுக்குடியிருப்பு  சந்தைப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை  புதுக்குடியிருப்பு சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  நகரில் அமைந்துள்ள  சந்தைப்பகுதியினை புதுக்குடியிருப்பு  பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் பிரதேசபையினர் இணைந்து  திடீர் சுற்றிவளைப்பினை இன்றையதினம்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி. 5 முறைப்பாடுகள் பதிவு அ.உமாமகேஸ்வரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார் . முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (03.09.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு...

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

https://youtube.com/shorts/_NxTFHtVEpo?si=8XN-YtAK0vPaQFPS புலம்பெயர் நாட்டு உறவுகளினால் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் லண்டன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.இந் நிலையில் சர்வதேச வலிந்து காணாமல்...

உடையார்கட்டில் ஐஸ் போதைப்பொருளுடன் ஆறு இளைஞர்கள் கைது. 

உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் அறுவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   நேற்று (27.08.2024) மாலை இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும்...

Categories

spot_img