Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தேசிய யூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை.

தேசிய யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் தேறாங்கண்டல் அ. த. க. பாடசாலை வெண்கலப்பதக்கம் பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளது. 2025ம் ஆண்டுக்கான கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலயத்தில் 7 கோடி ரூபாய் செலவில் அமையப்பெறவுள்ள அன்னதானமடம் மற்றும் திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தசுவாமி ஆலயத்தில், 7 கோடி ரூபாய் செலவில் அமையப்பெறவுள்ள அன்னதானமடம் மற்றும் திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற...

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்மாதிரியான செயற்பாடு: மாற்றுத்திறனாளிகளிற்கான காசோலைகள் வழங்கி வைப்பு.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் மாற்றுத்திறனாளிகளிற்கான காசோலைகள் கொடுப்பனவு உதவித்திட்டம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 32 மாற்றுதிறனாளிகளுக்கான மாதம் 5000 ரூபா...

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று (02.09.2025) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க...

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருபிள்ளையின் தந்தை பலி

விசேடஅதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… கடந்த 27ஆம் திகதி இரவு அனுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா...

கேப்பாப்புலவு மக்களின்காணியை கோரிய விமானப்படை; கடுமையான எதிரப்புவெளியிட்ட ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5ஹெக்டயர் மக்களின் விவசாயக்காணிகளை தமது தேவைக்கென கேப்பாப்புலவு விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைக் கோரியிருந்தனர். இந்நிலையில் கேப்பாப்பிலவில் ஏற்கனவே படையினரால் மக்களின் காணிகள் பல...

மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவரின் உடைய சடலம் மீட்பு

மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவருடைய சடலம் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இன்று (28.08.2025) காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வடக்கு...

கராத்தே போட்டியில் சிறப்பாக செயற்பட்டு பதக்கங்களை பெற்ற வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு

கராத்தே போட்டியில் பதக்கங்களை பெற்று சிறப்பாக செயற்பட்ட  கராத்தே வீரா வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு பிரமண்டு வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. நிப்போன் கராட்டி சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் இருந்து 2025 ஆம் ஆண்டு வரைக்கும் இடம்பெற்ற...

சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம்

பூநகரி பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மீது பொதுசுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முழங்காவில்...

முன்னாள் அரசியல் கைதிக்கு பிணை வழக்கப்பட்டும் தொடர் சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த...

மக்களுக்கு சிறந்த சேவைகளை புரிந்த கிராம சேவையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு.

தேவிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்றுள்ள கிராம அலுவலகர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும், மதிப்பளிக்கும் நிகழ்வும் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. தேவிபுரம் கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு...

Categories

spot_img