முல்லை

Homeமுல்லை

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

ஒட்டுசுட்டான் – மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம்: 6 பேருக்கு நீதிமன்றத் தண்டனை.

ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறித்த நடவடிக்கைகள் கடந்த 7...

― Advertisement ―

spot_img

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

More News

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பிரமாண்டமாக இடம்பெறவுள்ள பட்டத்திருவிழாவும் உணவுத்திருவிழாவும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில் முதன்முறையாக பாரம்பரியத்தின் பெருமையையும், ருசியின் மகிழ்வினையும் ஒன்றிணைக்கும் வகையில் உணவுத் திருவிழாவும் பட்டத் திருவிழாவும் மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கின்றது. புதுக்குடியிருப்பில் பிரசித்திபெற்ற குயின்பார்க்கின் ஏற்பாட்டில்...

ஒட்டுசுட்டான் – மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம்: 6 பேருக்கு நீதிமன்றத் தண்டனை.

ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறித்த நடவடிக்கைகள் கடந்த 7...

Explore more

முல்லைத்தீவில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்திட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்திட்டம்” தொடர்பான திட்ட அறிமுகமானது எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (11.11.2025) காலை 10 மணியளவில் இடம்பெற்றிருந்தது. மாவட்ட செயலக...

முல்லைத்தீவில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி – மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பம்

முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவு கூர்ந்து பூ தூவி அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாளினை கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் இன்றையதினம் (10.11.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது...

முல்லைத்தீவில் உயர்தர பரீட்சையில் 1971 மாணவர்கள். 19 நிலையங்கள்.

க.பொ.த. உயர்தர தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்து செய்யப்பட்டு இன்றையதினம் (10.11.2025) பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது. இம்முறை உயர்தர பரீட்சைக்கு முல்லைத்தீவில் 1570...

விசுவமடு புத்தடி பகுதியில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கான முன்னேற்பாடு

மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23.11.2025 அன்று இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்றையதினம் (09.11.2025) மாலை விசுவமடு கிழக்கு புத்தடி பகுதியில் நிகழ்வுக்கான முன்னேற்பாடாக சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. விசுவமடு கிழக்கு மற்றும்...

முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு. (Video)

https://www.youtube.com/live/V3Arb8JRgh8?feature=shared முல்லைத்தீவு ,முள்ளியவளை, விசுவமடு, குமுழமுனை, முறிப்பு, மாமூலை, வற்றாப்பளை , கேப்பாபிலவு, தண்ணீரூற்று ஆகிய பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (09.11.2025) காலை 11 மணியளவில் உலக தமிழரின் ஏற்பாட்டில்...

உடையார்கட்டில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – 250 லீற்றர் கசிப்பு கைப்பற்றல். சந்தேக நபர் தப்பியோட்டம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக காட்டு பகுதியில் மறைத்து விற்பனை செய்யப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட சிரமதான பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் ஆ பகுதி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு...

முல்லைத்தீவு விசுவமடுவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல் : உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டமும் இன்றையதினம் (07.11.2025)...

முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு : பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜூட்சனுக்கு இராணுவ புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09.11.2025) இடம்பெறவுள்ள மாவீரர்களது பெற்றோர் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வை சமூக செயற்பாட்டாளரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான ஞா. ஜூட்சன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

முல்லைத்தீவு குமுழமுனையில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கி விட்டு கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – கிராமம் துயரத்தில்

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்று கிராமமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியரான வீரசிங்கம் (75) மற்றும் அவரது மனைவி வீ.அழகம்மா (73) ஆகியோருக்கு இடையில் குடும்பத்...

உடையார்கட்டில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன மக்கள் சந்திப்பு

முல்லைத்தீவு – உடையார்கட்டு வடக்கு மைதானத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் துறைக்கான பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன அவர்கள் நேற்று (04.11.2025) மாலை 5 மணியளவில் வருகை தந்து மக்கள் சந்திப்பை...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. கைப்பற்றப்பட்ட பொருட்கள். சந்தேக நபர்கள் தப்பியோட்டம். 

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு...