முல்லை

Homeமுல்லை

தொழில் முயற்சியாளர்களை அழைத்து நிற்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் விஜயகுமார்

தொழில் முயற்சியாளர்கள் புதுக்குடியிருப்பிற்கு வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்தார். இன்றையதினம் (23.02.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

புதுக்குடியிருப்பில் போக்குவரத்தின் போது வெற்றிலைமென்ற நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

வீதிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்புபவர்களுக்கு எதிராக இன்றையதினம் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஆகியோருடன்...

― Advertisement ―

spot_img

தொழில் முயற்சியாளர்களை அழைத்து நிற்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் விஜயகுமார்

தொழில் முயற்சியாளர்கள் புதுக்குடியிருப்பிற்கு வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்தார். இன்றையதினம் (23.02.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

More News

தொழில் முயற்சியாளர்களை அழைத்து நிற்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் விஜயகுமார்

தொழில் முயற்சியாளர்கள் புதுக்குடியிருப்பிற்கு வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்தார். இன்றையதினம் (23.02.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

புதுக்குடியிருப்பு சந்தையில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை! சில வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை!

புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் அமைந்துள்ள மீன்சந்தை, இறைச்சிக் கடைகள், பழக்கடைகள் மற்றும் மரக்கறி கடைகள் மீது புதுக்குடியிருப்பு சுகாதாரப் பரிசோதகர்களால் இன்றையதினம் (13.02.2026) சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சோதனையின் போது அழுகிய நிலையில்...

புதுக்குடியிருப்பில் போக்குவரத்தின் போது வெற்றிலைமென்ற நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

வீதிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்புபவர்களுக்கு எதிராக இன்றையதினம் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஆகியோருடன்...

Explore more

சுதந்திரபுரத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு – எதுவும் மீட்கப்படாமல் நிறைவு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை தேடும் நோக்கில் இன்று (14.11.2025) காலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற...

புதுக்குடியிருப்பு பொது நூலகம் நடத்திய திறந்த பிரிவு நாடக போட்டியில் ஜெயம் ஜெகனின் நாடகங்கள் முதல் மூன்று இடங்களை தட்டி சென்றன.

Lபுதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட திறந்த பிரிவுக்கான நாடகப் போட்டியில் நெறியாளர் ஜெயம் ஜெகனின் மூன்று நாடகங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டன. எழுத்துரு, பாடல் வரிகள் இசையமைப்பு,...

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி முகாம் ஆரம்பம்!

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஒழுங்கமைப்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாட்களை கொண்டு இடம்பெற்ற மல்யுத்த பயிற்சி முகாமினை 12.11.2025 மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் முல்லைத்தீவு மாவட்ட...

விசுவமடு ம.வி பழைய மாணவியின் ‘அலர்’ யாழ்/ பல்கலையில் வெளியீடு

கிளி/ கண்டாவளையைச் சேர்ந்தவரும், மு/விசுவமடு ம.வியில் உயர்தரம் கற்றவருமாகிய, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் கல்வி பயிலும் இளையகவி டிலக்சி எழுதிய 'அலர்' எனும் கவிதைநூல் நேற்றையதினம் (12.11.2025) வெளியிடப்பட்டது. புவியியல் துறைத்தலைவர் பேராசிரியர்...

ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வருடம் முதன்முறையாக இடம்பெறவுள்ள அஞ்சலி : ஆரம்பிக்கப்பட்ட பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு செய்யும்...

பொதுமக்கள் வீதிகளை அடையாளம் காண வீதி பெயர் பலகை நாட்டும் திட்டம் . புதுக்குடியிருப்பில் எலாயன்ஸ் பைனான்ஸ் நிறுவனத்தினால் ஆரம்பித்து வைப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் வீதிகளுக்கான பெயர் பலகைகளை நாட்டும் வேலைத்திட்டம், எலாயன்ஸ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் நிதி அனுசரணையில் புதுக்குடியிருப்பு கிளையின் ஒருங்கிணைப்பில் இன்றையதினம் (11.11.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது பல வீதிகளில் பெயர்...

உடையார்கட்டில் உணவு பார்சல் வாங்கி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி . சாப்பாட்டில் புழு கலந்த உணவு – சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல்

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் இன்று (11) இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் மதிய உணவிற்காக குறித்த உணவகத்தில் இருந்து ஐந்து பார்சல்...

முல்லைத்தீவில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்திட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்திட்டம்” தொடர்பான திட்ட அறிமுகமானது எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (11.11.2025) காலை 10 மணியளவில் இடம்பெற்றிருந்தது. மாவட்ட செயலக...

முல்லைத்தீவில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி – மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பம்

முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவு கூர்ந்து பூ தூவி அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாளினை கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் இன்றையதினம் (10.11.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது...

முல்லைத்தீவில் உயர்தர பரீட்சையில் 1971 மாணவர்கள். 19 நிலையங்கள்.

க.பொ.த. உயர்தர தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்து செய்யப்பட்டு இன்றையதினம் (10.11.2025) பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது. இம்முறை உயர்தர பரீட்சைக்கு முல்லைத்தீவில் 1570...

விசுவமடு புத்தடி பகுதியில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கான முன்னேற்பாடு

மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23.11.2025 அன்று இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்றையதினம் (09.11.2025) மாலை விசுவமடு கிழக்கு புத்தடி பகுதியில் நிகழ்வுக்கான முன்னேற்பாடாக சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. விசுவமடு கிழக்கு மற்றும்...

முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு. (Video)

https://www.youtube.com/live/V3Arb8JRgh8?feature=shared முல்லைத்தீவு ,முள்ளியவளை, விசுவமடு, குமுழமுனை, முறிப்பு, மாமூலை, வற்றாப்பளை , கேப்பாபிலவு, தண்ணீரூற்று ஆகிய பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (09.11.2025) காலை 11 மணியளவில் உலக தமிழரின் ஏற்பாட்டில்...