முல்லை

Homeமுல்லை

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

ஒட்டுசுட்டானில் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் பொதுசுகாதார பரிசோதகர்களால் முற்றுகை.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  பகுதியில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில்  இருந்த வெதுப்பக உற்பத்தி பொருட்கள்  சுகாதார பரிசோதகர்களால்  அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (15.04.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார...

― Advertisement ―

spot_img

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

More News

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு ஒவ்வாத உணவு பொருட்கள். அதிரடியாக மூடப்பட்ட வெதுப்பகம். 

முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோவிற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் அழிப்பு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (17.04.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு...

ஒட்டுசுட்டானில் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் பொதுசுகாதார பரிசோதகர்களால் முற்றுகை.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  பகுதியில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில்  இருந்த வெதுப்பக உற்பத்தி பொருட்கள்  சுகாதார பரிசோதகர்களால்  அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (15.04.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார...

Explore more

முல்லைத்தீவில் பேருந்து சாரதி மீது மர்ம நபர்கள் வாள்வெட்டு. தீவிர விசாரணையில் பொலிஸார் 

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (7) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரச பேருந்தின்...

தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக அரசபடைகள்; கேப்பாப்புலவு மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் – சபையில் ரவிகரன் எம்.பி காரசாரம். 

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிற்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அரசபடைகள் அபகரித்துவைத்துக்கொண்டு இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே காணப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானை! 40தென்னைமரங்கள் அழிப்பு.

கைவேலி கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் பயன்தரு 40 தென்னை மரங்கள் அடித்து அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் நேற்று (04.02.2025) இரவு காட்டு யானை ஒன்று...

போக்குவரத்திற்கு இடையூறாக வீதிகளிலிருந்த 100 ற்கு மேற்பட்ட கால்நடைகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் மடக்கி பிடிப்பு.

வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக நேற்றையதினம் (04.02.2025) இரவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அண்மைய நாட்களாக கால்நடைகள் இரவு நேரங்களில் வீதிகளில் நிற்பதனால் அதிக வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது....

முல்லைத்தீவில் சுதந்திர தினத்தன்று பண்டாரவன்னியனுக்கு மாலை அணிவிப்பு.

முல்லைத்தீவில் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திர தினம் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின் தேசிய கொடியினை...

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளியவளையில் கிரிக்கெட் போட்டி

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளியவளையில் ரைற்றன் ஸ்போட்சினரால் மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று இன்றையதினம் (04.02.2025) காலை ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது. அணிக்கு 11 பேர் கொண்ட 6 பந்து பரிமாற்றங்களை...

சுதந்திர தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் குருதிக்கொடை

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை இரத்த வங்கியினால் குருதிக்கொடை முகாம் ஒன்று இன்றையதினம் (04.02.2025) இடம்பெற்றிருந்தது. அனைத்து மத தலைவர்கள் மத்தியில் மங்கல...

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக விஜயகுமார் பதவியேற்பு.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக இராசரட்ணம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு நேற்றையதினம் பதவியேற்றுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக இராசரட்ணம் விஜயகுமார்...

குமுழமுனை பாடசாலை மாணவனின் நற்செயல்!

https://youtube.com/shorts/4pt_odD7RkY?si=8gzDbsqU9j4HrBFk வீதியில் சிதறிக்கிடந்த மதுப்போத்தல்கள், வியர் ரின்களை அகற்றி வீதியை பாடசாலை மாணவன் ஒருவர் சுத்தம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு குமுழமுனை 6ஆம் கட்டை பகுதி பிரதான வீதியில் மதுப்பிரியர்களின் அத்துமீறிய செயற்பாட்டால்...

முல்லைத்தீவில் மிக சிறப்பாக இடம்பெற்ற 77ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்றையதினம் (4) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 7.45 மணிக்கு முல்லைத்தீவு...

புதுக்குடியிருப்பில் பலரையும் கவரக்கூடிய வகையில் திறந்து வைக்கப்பட்ட குயின் பூங்கா (photos)

அரச நிறுவனமும், பொதுமக்களும் இணைந்து செயற்படும் செயற்திட்டத்தின் முன்மாதிரியான செயற்பாடாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான பகுதியில் குயின் பூங்கா இன்றையதினம் (03.02.2025) திறந்து...

அளம்பில் றோ.க மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்ட போட்டி 

https://www.facebook.com/share/v/18bvfvAwwP முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அளம்பில் றோ.க மகா வித்தியாலய மாணவர்களின் 2025 ஆம் ஆண்டு இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதனோட்டப் போட்டி இன்று (03.02.2025)...