அரசியல்

Homeஅரசியல்

தமிழ் அரசு வடகிழக்கில் அதிக இடங்களைக் கைப்பற்றும்; ரவிகரன் எம்.பி நம்பிக்கை 

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூர் அதிகாரச பைகளையும் கைப்பற்றுவதுடன், வட,கிழக்கு தமிழர் தாயகத்திலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட...

― Advertisement ―

spot_img

தமிழ் அரசு வடகிழக்கில் அதிக இடங்களைக் கைப்பற்றும்; ரவிகரன் எம்.பி நம்பிக்கை 

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூர் அதிகாரச பைகளையும் கைப்பற்றுவதுடன், வட,கிழக்கு தமிழர் தாயகத்திலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

More News

தமிழ் அரசு வடகிழக்கில் அதிக இடங்களைக் கைப்பற்றும்; ரவிகரன் எம்.பி நம்பிக்கை 

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூர் அதிகாரச பைகளையும் கைப்பற்றுவதுடன், வட,கிழக்கு தமிழர் தாயகத்திலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட மூவர் கைதான வழக்கு; மூவரும் அழைக்கும்வரை ஆஜராகத் தேவையில்லை என நீதிமன்று உத்தரவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட மூவரும்...

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட...

Explore more

சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. எண்ணப்படும் வாக்குகள்

புதிய இணைப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாம் இணைப்பு இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 296 பேர் தேர்தல் களத்திற்கு வருகை தந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தை...

தேர்தல் வாக்கெடுப்பில் தாமதம்: களத்தில் குழப்பநிலை

தமிழரசு கட்சியின் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (21) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் களத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக எமது  செய்தியாளர் தெரிவித்தார். தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மட்டும் வாக்களிக்காமல் ஏனையோரும்...

74 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல்: தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார்? நாளை முடிவு

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள்...

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும். சுமந்திரன் எம்பி. 

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்றையதினம் (17.01.2024) முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக...

இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் 20 ஈரானிய ட்ரோன்கள்: உக்ரைன் சரமாரி பதிலடி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய...

பற்றியெரியும் பிரான்ஸ்! 2400 பேர் அதிரடியாக கைது: புதிய கலவர அலை உருவாகலாமென எச்சரிக்கை

பிரான்ஸில் நஹேல் எனும் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து ஐந்தாவது நாளாகப் பெரும் கலவரமாக வெடித்துள்ளதுடன்,சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பாரிஸின் புறநகர்ப்பகுதியில்...

ரஷ்யாவில் மீண்டும் படை திரட்டும் வாக்னர் கூலிப்படை! உக்ரைன் எல்லையில் குவிக்கப்படும் ஆயுதங்களால் பரபரப்பு

ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்திய வாக்னர் கூலிப்படையானது தற்போது கலைக்கப்பட்டு, வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின் தலைமையில் தற்போது பெலாரஸ் நாட்டில் 8,000 வீரர்களுடன் புதிதாக படை திரட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வாக்னர்...

விஜயகலா மகேஸ்வரனின் வாகன விபத்திற்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக தெரியவருகிறது.   புத்தளத்தில் நேற்றைய தினம்(29.06.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்திருந்ததுடன் அவருடன் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். இதனை தொடர்ந்து அவர்...

இலங்கையில் வங்கி வைப்பாளர்களின் பணம் மற்றும் வட்டி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் எந்தவொரு வைப்புத் தொகைக்கோ அதற்கான வட்டிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டடத் தொகுதியான ‘லக்சியனே...