விளையாட்டு

Homeவிளையாட்டு

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி (Video)

Video link 1 https://m.facebook.com/story.php?story_fbid=1142352837925649&id=100063627004178&mibextid=ZbWKwL Video link 2 https://www.facebook.com/share/v/16mhzYZ4wz/ வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு...

― Advertisement ―

spot_img

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை...

More News

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை...

வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் ஜூடோ போட்டியில் 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் வடக்கு மாகாண...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி (Video)

Video link 1 https://m.facebook.com/story.php?story_fbid=1142352837925649&id=100063627004178&mibextid=ZbWKwL Video link 2 https://www.facebook.com/share/v/16mhzYZ4wz/ வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு...

Explore more

எல்.பி.எல். தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி கொலம்போ ஸ்டைக்கர் அணியை எதிர்கொள்ளவுள்ளது....

தேசிய கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 19 பதக்கங்கள்

தேசிய கராத்தே சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. இதில் 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே...

பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ள மாணவியையும் , பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. பத்தினியார் மகிழங்குளம், சமயபுரம்...

பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த வவுனியா மாணவி

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகி இன்றைய தினம் பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ளார் 2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக...

பொதுநலவாய பளு தூக்கல் போட்டிக்கு வடமாகாணத்திலிருந்து முதன்முறையாக சென்ற மாணவி

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார். 2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடை...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; சிட்னி நீதிமன்றில் தனுஷ்க விசேட கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கை நடுவர் மன்றத்துக்கு (ஜூரி) பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிட்னி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில்...

தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

2023ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். கண்டி பிலிமதலாவ மத்திய கல்லூரியில் இம்மாதம் 1, 2, 3 ஆகிய தினங்களில் நடைபெற்ற இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக கார்த்திக் பாண்டியா..! ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

கார்த்திக் பாண்டியாவை இந்திய அணியின் தலைவராக நியமிக்குமாறு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் சகலதுறை வீரராக விளங்கும் கார்த்திக் பாண்டியா ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை...

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தெரிவான இலங்கை அணி

அயர்லாந்தை 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2023 ஐசிசி உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது. இலங்கையின் வெற்றியை தொடர்ந்து ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் குழு B இலிருந்து...

இலங்கை அணி 175 ஓட்டங்களால் அபார வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியம் 39 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. உலகக் கிண்ண தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின், மூன்றாவது போட்டியில் இலங்கை அணி...

விறுவிறுப்பாக இடம்பெற்ற குமுழமுனை உதைபந்தாட்ட இறுதி போட்டியில் கிண்ணத்தை சுவீகரித்த பண்டாரவன்னியன்.(முழுமையான படத்தொகுப்பு)

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ” குமுழமுனை சுப்பர் லீக்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றைய தினம் (17.06.2023 ) குமுழமுனை...