விளையாட்டு

Homeவிளையாட்டு

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

More News

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவிகள் சாதனை. பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியில் பெறப்பட்ட முதல் பதக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டி செப்டெம்பர் மாதம் 21 முதல் 25 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றது. இப்போட்டியில் TMA அக்கடமியின் ஊடாக மாவட்ட...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

Explore more

புதுக்குடியிருப்பில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி (படங்கள் இணைப்பு)

புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் வருடாவருடம் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று (03) மாலை போட்டியாக 4.30 மணியளவில் விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில்...

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

1984ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா அணி கிண்ணத்தை கைப்பற்றியது. 16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய முதலாவது போட்டியில்...

கிரிக்கெட் வரலாற்றில் சிவப்பு அட்டை -முதல் வீரராக வெளியேற்றப்பட்ட சுனில் நரைன் (வீடியோ)

https://twitter.com/i/status/1695969119659495757 சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதலாவது சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் வீரராக பதிவானார் மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் சுனில் நரைன். மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் ரி 20 கிரிக்கெட் தொடரான...

தேசிய மட்ட வலுதூக்குதல் போட்டியில் பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை

தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர். இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. பி.மேரி அசெம்ரா 1ம் இடத்தையும்...

தேசிய மட்ட வலுதூக்குதல் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திற்கு கிடைத்த பதக்கங்கள்.

தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர். இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று  நடைபெற்ற போட்டியில் A.கவியாழின் 1ம் இடத்தையும்,...

வடமாகாண கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள்

வடமாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட கராத்தே சுற்று போட்டி நெல்லியடி மத்திய கல்லூரியில் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கத்தை சேர்ந்த இரு...

சர்ச்சைக்குட்பட்டுவந்த இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நீதிமன்ற வழக்குகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி. இலங்கை காற்பந்தாட்டத்தின் முன்னாள் தலைவர் யஸ்வர் உமர்

கடந்த 11 மாத காலமாக சர்ச்சைக்கு உட்பட்டு வந்த இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் அனைவரினதும் இணக்கபாட்டுடன் இன்று வியாழக்கிழமை முடிவிற்கு வந்துள்ளதாக முன்னாள் தலைவர் யஸ்வர் உமர் அறிக்கை...

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் நெளுக்குளம் பாடசாலை மாணவர்கள் சாதனை

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா நெளுக்குளம் பாடசாலை...

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி நேற்று 9 ஆம் திகதி யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். வவுனியா...

எல்.பி.எல். தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி கொலம்போ ஸ்டைக்கர் அணியை எதிர்கொள்ளவுள்ளது....

தேசிய கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 19 பதக்கங்கள்

தேசிய கராத்தே சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. இதில் 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே...

பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ள மாணவியையும் , பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. பத்தினியார் மகிழங்குளம், சமயபுரம்...