விளையாட்டு

Homeவிளையாட்டு

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

More News

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவிகள் சாதனை. பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியில் பெறப்பட்ட முதல் பதக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டி செப்டெம்பர் மாதம் 21 முதல் 25 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றது. இப்போட்டியில் TMA அக்கடமியின் ஊடாக மாவட்ட...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

Explore more

முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கபடி சுற்றுப்போட்டி

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தல்களுடன் புலம்பெயர் கனடா வாழ் தமிழர் அருண் அவர்களின் முழுமையான நிதி அனுசரணை பங்களிப்புடன் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை ஆதரவுடன் முல்லைத்தீவு மாவட்ட...

முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற பட்ட திருவிழா!! இளஞனை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார்.

முல்லைத்தீவு கடற்கரையில் படத்திருவிழா நேற்றையதினம் மாலை சிறப்புற இடம் பெற்றிருந்தது. வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28.01.2024) பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக இடம்பெற்றிருந்தது. அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி...

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக்கின் விசாரணை முடிவடையும் வரை எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது. மீறினால் சட்ட நடவடிக்கை. FFSL கடுமையான உத்தரவு

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை எந்தவிதமான கூட்டங்களோ , நிகழ்வுகளிலோ ஏற்பாடு செய்ய முடியாது அவ்வாறு மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்திற்கும் அனைத்து...

தேசிய மாகாண போட்டிகளில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் கௌரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக பங்குகொண்டு தேசிய மாகாண மட்டத்திலான போட்டிகளில் சாதனைகள் புரிந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் வீரர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அவர்களை பயிற்றுவித்த பயிற்றுனருக்கான கெளரவம் அளிக்கும் நிகழ்வுகள் மிகவும்...

கிண்ணத்தை பறிகொடுத்தது இந்தியா – லாவகமாக வென்றது அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இன்று இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதின. போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா, இந்திய அணியை முதலில் துடுப்பாட பணித்தது. அதன்படி போட்டியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய...

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக வித்தியாசமான ஆட்டமிழப்பு! கடும் கோபத்தில் இலங்கை வீரர் மெத்தியூஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக விநோதமான ஆட்டமிழப்பொன்றில் இலங்கையின் முன்னணி வீரர் ஒருவர் சிக்கியுள்ளார். எந்தவொரு பந்துவீச்சையும் எதிர்கொள்ளாமல் அஞ்சலோ மெத்தியூஸ், பங்களாதேஷ் அணிக்கெதிரான இன்றைய உலக கிண்ண போட்டியில் ஆட்டமிழந்து வெளியேறியமை இலங்கை ரசிகர்கள்...

பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த வவுனியா மாணவிகள். 

இளைஞர், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மாணவர்களுக்கான பளுதூக்கும் போட்டி பொலன்நறுவையில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் கோமரசங்குள பாடசாலை மாணவிகள், மற்றும் பளுதூக்கும் கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். பொலன்நறுவையில் நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு கிளித்தட்டு போட்டி.(படங்கள்)

வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்பட்ட வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி இன்றையதினம் (08.10.2023) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. அழிவு நிலையில் உள்ள...

வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மாணவர்கள் சாதனை.

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடத்திய சார் ஜான் டாபேட் சாம்பியன்ஷிப் 2023 போட்டியின் முதல் கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சேர்ந்து நடத்தபட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை...

காற்பந்து சம்மேளன தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு

இன்று (29.09.2023) நடைபெற்ற இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன நிர்வாக சபைக்கான தேர்தலில் தலைவருக்காக போட்டியிட்ட ஜஸ்வர் உமர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் எதிர்த்து போட்டியிட்ட தக்ஷித திலங்கவை 45-20 என்ற வித்தியாசத்தில்...

அகில இலங்கை ரீதியாக பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் பெரிய கோமரசங்குளம் மாணவிகள் சாதனை

பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் நடைபெற்ற பளு தூக்குதல் போட்டியில் வ/பெரிய கோமரசங்குள மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இப் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை...

அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

இப் போட்டி கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளான, T.Kosiya (under 17) 45 kg எடை பிரிவில் 95kg எடை...