வேறு

Homeவேறு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர்...

புதுக்குடியிருப்பில் பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை

விசர் நாய்கடி மற்றும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்குடனும், பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை நிகழ்வு இன்றையதினம் (14.10.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற...

― Advertisement ―

spot_img

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர்...

More News

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர்...

முல்லைத்தீவில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்திட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்திட்டம்” தொடர்பான திட்ட அறிமுகமானது எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (11.11.2025) காலை 10 மணியளவில் இடம்பெற்றிருந்தது. மாவட்ட செயலக...

புதுக்குடியிருப்பில் பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை

விசர் நாய்கடி மற்றும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்குடனும், பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை நிகழ்வு இன்றையதினம் (14.10.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற...

Explore more

புதுக்குடியிருப்பில் வெடி கொளுத்தி கொண்டாடும் ஆதரவாளர்கள்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்களில் அதிக ஆசனங்களை...

முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் வாக்களிப்பு .

முல்லைத்தீவு மாவட்டத்தில்  புதிய  பாராளுமன்ற உறுப்பினர்களை  தெரிவு செய்யும்  பாராளுமன்ற தேர்தலுக்கான  வாக்களிப்பு  அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை  தெரிவு செய்வதற்கான  வாக்கு  பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய...

முல்லைத்தீவில் வாக்கு சாவடிகளுக்கு முன்பாக சின்னங்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை 

வாக்கு சாவடிகளுக்கு  முன்பாக  பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள்  பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு  நேற்றையதினம் முறைப்பாடு வழங்கியும்  அதனை அகற்ற  எவ்வித  நடவடிக்கையும்  எடுக்கப்பட்டிருக்கவில்லை . முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ...

கொழும்பில் தந்தையின் கவனயீனத்தால் உயிரிழந்த பெண் குழந்தை

கொழும்பில் தந்தையின் கவனயீனம் காரணமாக அவரின் மகளான சிறுமி உயிரிழந்துள்ளார்.   மருதானையில் வீட்டுக்கு முன்னால் ஜீப் வாகனமொன்றை தந்தை நிறுத்த முயற்சித்த போது இந்த விபத்து நேற்று ஏற்பட்டுள்ளது. தந்தை வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது...

நள்ளிரவில் வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை

லக்கல - தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 7 கோடி பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டிற்குள்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கைது

4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த மருதானையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது...

Electronic Voting Mechine” கண்டுபிடிப்பு – மாணவனை தேடிசென்று வாழ்த்திய சமூகசேவகர் சந்திரகுமார் கண்ணன்

புதிய நுட்ப முறையிலான "Electronic Voting Mechine" ஒன்றினை கண்டுபிடித்து வவுனியா மாணவர் ஒருவர் சாதனைபடைத்துள்ளார். இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு பல மில்லியன் ரூபாய் பணத்தினை மீதப்படுத்தப்படும் வகையில், வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 100 மில்லியன் ரூபாயாகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

கொழும்பின் புறநகர் பகுதியில் கோர விபத்தில் யுவதி பலி

கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று சம்பவித்த கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை, பொல்கொட பிரதேசத்தில் பஸ் ஒன்றுடுன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.   விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த...

டிசம்பர் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே...

வரலாற்றில் முதல் முறையாக புதுக்குடியிருப்பில் டினேசனின் அலுவலகம் திறந்து வைப்பு

மன்னார் புதுக்குடியிருப்பில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் இன்றையதினம் (05.11.2024) திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணியான...

மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்!! மருமகன் தலைமறைவு

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத்துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு...