Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

குருந்தூர் மலையில் கைதாகிய இரண்டு விவசாயிகளும் விடுவிப்பு. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளை. வழக்கு தள்ளுபடி 

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளின் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது இந்நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம்...

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நவநாள் வழிபாடுகள் ஆரம்பம். 

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நவநாள் வழிபாடுகள் நேற்று (04.06.2025) மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடனும்,  கொடியேற்றத்துடனும் வழிபாடுகள் ஆரம்பமாகியது, கொடியினை பங்குத்தந்தை அருட்தந்தை அ.டலிமா அடிகளாரினால் ஆசிர்வதித்து கொடி உயர...

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் வீதிக்கு வந்த யானை கூட்டம்: பயணிகள் அசௌகரியம்

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் 20 ற்கும் மேற்பட்ட யானை கூட்டம் வீதிக்கு வந்தமையால் அவ்வீதியில் பயணித்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இன்று (04.06.2025) மாலை 5.45 மணியளவில் வீதிக்கு வந்த யானை சுமார் 15 நிமிடங்கள்...

டெங்கு நுளம்பு பரவும் அபாயம் உள்ள இடங்களை கொண்ட வளாகங்களுக்கு சிவப்பு அறிவித்தல் 

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவின்கீழ் உள்ள மாங்குளம் பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஒன்று இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவின்கீழ் உள்ள புதிய கொலணி மாங்குளம் பகுதியில் டெங்கு அடையாளம் காணப்பட்டதனையடுத்து...

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் (video).

https://www.youtube.com/live/5O9lc1JXzi4?si=autQapdpEAcEWM9W பலநூற்று கணக்கான மக்களின் மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு 01.06.2025 அன்று மூன்று மாணவிகள் சென்றுள்ளனர். அதில் இருவர் கேணிக்குள்...

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் இருந்த உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் தேனீர் கடைகள் திடீர் பரிேசோதனைகுட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (02.06.2025) இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி...

தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில்...

ஆலய கேணியில் தவறி வீழ்ந்த இரு மாணவிகள் பரிதாபகரமாக உயிரிழப்பு. 

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியினை இன்றையதினம் (01.06.2025) பார்க்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி...

அரச அங்கீகாரம் பெற்ற வட பிராந்தியத்திற்கான Reliance நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளை முள்ளியவளை பகுதியில் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு 

https://www.youtube.com/live/W4tsbMkEC74?si=u0lykqpbK3EpKlNr வட பிராந்தியத்திற்கான Reliance நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையானது உத்தியோக பூர்வமாக முள்ளியவளை பகுதியில் நேற்றையதினம் (30.05.2025) திறந்து வைக்கப்பட்டது. மங்கள வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு கிளையினை உத்தியோக பூர்வமாக நாடா...

3007 ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு மாங்குளம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் 

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு  போராட்டம் இன்று...

புதுக்குடியிருப்பில் காலாவதியான வண்டுமொய்த்த உணவு பொருட்கள். உரிமையாளருக்கு எதிராக தண்டம்.  தொடர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் சுகாதார பரிசோதகர்கள்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதிகளில் சுகாதாரமற்ற வகையில் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் உள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கான அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 9 ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. எனவே அதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது....

Categories

spot_img