Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள்; மேச்சல்தரை இன்மையால் வளர்ப்பாளர்கள் அவதி – ரவிகரன் எம்.பி

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள் காணப்படுகின்றபோதிலும் அவற்றுக்கான மேச்சல் தரவையின்மையால், கால்நடைவளர்ப்பாளர்கள் அவதியுறுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மேச்சல்தரவைக்காக காணிகளை ஒதுக்கிக்கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் அவர் இதன்போது வேண்டுகோள்...

புதுக்குடியிருப்பில் மிளகாய்த்தூளை தூவி திருட்டு.

புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு வேணாவில்  பகுதியில் கடந்த  08.03.2025 அன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர் மிளகாய்துளை...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. இரு இளைஞர்கள் கைது.

புதுக்குடியிருப்பு அச்சலங்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (12.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி அச்சலங்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு...

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் மகேந்திரா வாகனத்தில் மோதி விபத்து. இருவர் வைத்தியசாலையில் அனுமதி.

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கில் மகேந்திரா கப்ரக வாகனம் மோதிய விபத்து சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இன்று (12.03.2025) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்...

உள்ளூராட்சித்தேர்தல்; முல்லைத்தீவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது தமிழரசு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியால் இன்று (11.03.2025) செலுத்தப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழ்...

திருகோணமலையில் 15 வயதுடைய மாணவி துஷ்பிரயோகம். முல்லைத்தீவில் குடும்பஸ்தர் கைது

திருகோணமலையில் 15 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் முல்லைத்தீவில் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் திருகோணமலையில் உள்ள மனைவியின்...

ஐசிசி செம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி

ஐசிசி செம்பியன்சிப் 2025 இன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து...

புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள்.

புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள அரச வங்கிகளின் இலத்திரனியல்...

புதுக்குடியிருப்பில் மாபெரும் பிரதேச விற்பனை சந்தை ஆரம்பித்து வைப்பு (Video )

https://youtu.be/7qUanj-475w?si=Me4SdWh7IghIHfpo உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனை சந்தை ஒன்று இன்றையதினம் (10.03.2025) புதுக்குடியிருப்பு பிரதேசசபை பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. தற்கால பொருளாதார நெருக்கடி காலத்தில் , உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும், உள்ளூர்...

பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம்” முல்லைத்தீவில் போராட்டம் 

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று வரை தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில், முல்லைத்தீவு...

புதுக்குடியிருப்பில் மாபெரும் பிரதேச விற்பனைச் சந்தை

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனைச் சந்தை ஒன்று நாளையதினம் (09.03.2025) புதுக்குடியிருப்பு பிரதேசசபை பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற இருக்கின்றது. தற்கால பொருளாதார நெருக்கடி காலத்தில் , உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும்,...

வட,கிழக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவியுங்கள் – ரவிகரன் எம்.பி கோரிக்கை

மாவீரர்களுடைய உறவுகளும், தமிழ் மக்களும் மாவீரர்களை விதைத்த இடத்தில் கண்ணீர் சிந்தி நினைவு கூருவதற்காக, வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Categories

spot_img