Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை 35 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் திறந்து வைப்பு 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை 35 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் இன்று (07.03.2025) மாலை 4:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக குறித்த தொழிற்சாலையின் பழைய இயந்திர சாதனங்களை திருத்தம் செய்து...

அதிகரித்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களால் அழிவடையும் எதிர்கால சந்ததி; சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தி மக்களைக் காப்பாற்றுக – ரவிகரன் எம்.பி கோரிக்கை

வடபகுதியில் அதிகரிந்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒருதொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடையத் தொடங்கியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொதுமக்களையும் பாதுகாக்க...

மோசமான ஆட்டத்தால் ஓரங்கட்டப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி

தற்போது நடைபெற்று வரும் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள், இலங்கை பல தசாப்தங்களில், பங்கேற்காத முதல் ஐசிசி(ICC) போட்டியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில், இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தால்,...

முல்லைத்தீவில் மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

இலங்கை முழுவதையும் உள்ளடக்கி இடம்பெற்ற கலைக்கண்காட்சியும், தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும் 

இலங்கை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும்  இன்றையதினம் யாழ்ப்பாணம்  ஆண்கள் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. புதியவாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன் தூதரகம் ஊடாக டாறா (Tara) நிறுவனம் இணைந்து இலங்கையில் உள்ள...

வட்டுவாகல் விகாரையின்கீழ் 2009இல் சரணடைந்தோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்; ஆய்வுகளை மேற்கொள்க, நீதி அமைச்சை கோரினார் – ரவிகரன் எம்.பி

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற...

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம். இளைஞர்கள் இருவர் கைது.

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுமி ஒருவர் 24.02.2025 அன்றையதினம் மாஞ்சோலை வைத்தியசாலையில்...

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது. 

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு...

வெடுக்குநாறி மலையில் 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி. அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது. சமூக செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன்.

வெடுக்குநாறி மலையில் 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி. இதனை சிவன்பகல் என்றே கூற வேண்டும். இங்கே அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது என சமூக செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் தெரிவித்தார். தமிழர்களுடைய வரலாற்று இடமாகவும், வழிபாட்டு இடமாகவும்...

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட சிவராத்திரி வழிபாடுகள்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பலத்த கெடுபிடிகளுக்கு அப்பால் சிவராத்திரி தின பூஜைகள் மிக சிறப்பாக...

வற்றாப்பளையில் சிறுவன் சடலமாக மீட்பு . தீவிர விசாரணையில் பொலிஸார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில்  சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில்  இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை...

தேடப்பட்டு வரும் பெண்ணின் தாய், தம்பி கைது – கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இதுவரை 10 பேர் கைது

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் (இலக்கம் 05) திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, கனேமுல்ல சஞ்சீவ எனும் சஞ்சீவ குமார சமரரத்ன என்பவம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் பெண்ணின் உறவினர்கள்...

Categories

spot_img