Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

வடமாகாண பாடசாலைக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 2025ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான  மாகாண கல்வி திணைக்களத்தினால்  12,13/8/2025 அன்று முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில்...

ஜனாதிபதியின் விஷேட நிதியில் சுதந்திரபுர வீதி காபெட் வீதியாக மாற்றும் நடவடிக்கை ஆரம்பம் 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு சுதந்திரபுரம் வீதி அபிவிருத்தி பணிகள் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கு விஜயத்தின் போது விஷேட நிதி ஒதுக்கீடாக 5000 மில்லியன் ரூபா நிதியினை...

இராணுவ பிரசன்னத்தை அகற்ற பொது முடக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்! வடகிழக்கு மக்களிடம் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள்!

எதிர்வரும் திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்றையதினம் (15.08.2025) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள...

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி

 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த...

முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த  மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (14.08.2025) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது...

கர்ப்பகாலத்தில் பெண்களின் உளநலம்

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. ,ந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆகுவதோடு அதனை ,வ்வுலகிற்கு வரவேற்கவும் தயாராகிறாள். அந்த...

இராணுவ முகாமிற்கு வருமாறு கூறிவிட்டு தாக்குதல் மேற்கொண்டதில் மாயமாகிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு : இராணுவத்தினர் தாக்கியே உயிரிழந்துள்ளதாக சகோதரர் குற்றச்சாட்டு.

இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் மாயமாகிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (09.08.2025) இடம்பெற்றுள்ளது. முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ...

கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை. மோப்பநாய் சகிதம் தீவிர தேடுதல். 

கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்று 07.08.2025...

பல்பொருள் வணிகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள். வர்த்தக நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை.

மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது திடீர் பரிசோதனை பொதுசுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (06.08.2025) இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட...

காணாமல் போன மீனவர் சட்டவிரோதிகளால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம்; முல்லைக் கடற்பரப்பில் சட்டவிரோதிகளின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவு - தீர்த்தக்கரைப் பகுதியிலிருந்து கடந்த ஜூன் மாதம் கடற்றொழிலுக்குச்சென்ற மீனவரான வின்சன்ரிப்போல் அன்ரனிகர்னல் என்னும் மீனவர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களால் குறித்த மீனவர் திட்டமிட்டு காணாமல்...

துணுக்காய் பிரதேச செயலக ஏற்பாட்டில் திருநகர் பகுதியில் நடமாடும் சேவை

துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களின் பிரச்சினைகளை கிராமசேவகர் பிரிவுரீதியாகச் சென்று ஆராய்ந்து தீர்த்து வைக்கும் "மக்கள் குறைகேள் செயற்திட்டம்" இன்றையதினம் பிரதேச செயலாளர் தலைமையில் திருநகர் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.   மக்களை மையமாகக்...

2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடம்!

2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. தொடர்ந்தும் 5ஆவது தடவையாகவும் குறைந்த வளங்கள், குறைந்த சனத்தொகையுடன் வடமாகாணத்தில் 2ஆம் நிலையினை தமதாக்கியது முல்லைத்தீவு மாவட்டம். கடந்த சனி...

Categories

spot_img