Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

கொக்குத்தொடுவாயில் யானைகளின் அட்டகாசத்தால் 1600 க்கும் மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் அழிவு. ஒன்றுதிரண்ட கிராம மக்கள். (வீடியோ)

https://youtu.be/NXjDAqvQGXw?si=xKUtDIPP_6IYbXd4 முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு, கர்நாட்டுக்கேணி  பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டம் நாசமாகியுள்ளது.இதனால் யானைகளின் அட்டகாசத்தை நிறுத்த தமக்கு வழிவகை செய்யுமாறு கோரி குறித்த கிராம மக்கள் இன்றையதினம் (18.10.2023) அப்பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர். குறித்த...

ஆத்துப்பிலவு கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் கௌரவிப்பு (Video)

https://youtu.be/dGokQl2ToCY?si=7W8LQvJbe67O3zW_ புதுக்குடியிருப்பு ஆத்துப்பிலவு கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. மண்ணின் மரபையும் பண்பாட்டையும் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஆத்துப்பிலவு கிராம மக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முல்லைத்தீவு...

மாங்குளம் புகையிரத சேவையை விஸ்தரித்தால் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நன்மையடைவார்கள். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்

மாங்குளம் புகையிரத சேவையை விஸ்தரித்தால் மாவட்ட மக்கள் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தெரிவித்தார். பயணிகளின் நலன் கருதி மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட...

குருந்தூர் மலைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட முக்கிய திணைக்கள அதிகாரிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை விவகாரம் ஜனாதிபதி வரை பேசப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று (17.10.2023) குறித்த பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் களவிஜயம்...

முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் விநியோகம் 

முல்லைத்தீவில் சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (17.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - நகர்பகுதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பலநோக்கு...

யாழிலிருந்து முல்லை நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல். மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தப்பியோட்டம் 

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்று (14.10.2023) மாலை 5.30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து...

பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்தாலே தெற்கின் சக்திகளது பாலஸ்தீனத்திற்கான போராட்டம் உண்மை உள்ளதாக அமையும்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் போராடுவதனை வரவேற்கின்றோம். அத்தோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்தாலே பாலஸ்தீனத்திற்கான போராட்டம் உண்மை...

முல்லைத்தீவில் வீட்டு காணியிலிருந்து செல் மீட்பு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீட்டு காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை உரிமையாளரினால் துப்பரவு...

முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை கோடாவுடன் இளைஞர்கள் இருவர் கைது

நாவற்காடு பிரதேசத்திலுள்ள கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றில் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் இருவரை கைது செய்துள்ளதுடன் அங்கிருந்து 760 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 4...

புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி  சட்டவிரோத வாடிகள்: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்: சம்பவ இடத்திற்கு சென்ற குழுவினர்.(வீடியோ)

https://youtu.be/-UFVolUbDY0?si=aT_mlksnTRi_BQF7 கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக வாடிகள் ஓகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டரை மாதமாகியும் அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் மீண்டும்...

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்பு திணைக்களங்களுடனான சந்திப்பு.

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்பு திணைக்களங்களுடனான சந்திப்பு ஒன்று இன்று (14.10.2023) காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சியின் சிரேஷ்ட தலைவருமான பொன் செல்வராசா இன்று (13.10.2023) காலமானார். பொன்.செல்வராசா அவர்கள் பட்டிருப்பு தொகுதியில் பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், கோட்டைக்கல்லாற்றை மணவாழ்க்கையாகவும் கொண்ட...

Categories

spot_img