Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

உறவுகளைத் தேடிய 144 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் பல்வேறு போராட்டங்களை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து பல துன்பங்களையும், துயரங்களையும்...

குடிநீர் பிரச்சினையினையை சீர் செய்யும் நோக்கில் மக்களுக்காக கிணறு அமைத்து கையளிப்பு.

மணவாளன்பட்ட முறிப்பு கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் நிதி பங்களிப்பில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஒழுங்குபடுத்தலோடு கிணறு அமைத்து பொதுமக்களின் பாவனைக்கு இன்று (11.10.2023)...

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும். து.ரவிகரன்

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முதல் பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றையதினம்...

முல்லைத்தீவு பேருந்து நிலையம் இயங்க வைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திற்கு இரண்டாம் கட்ட நிதியாக 90 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ,எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக மத்திய பேருந்து நிலையம் இயங்க நேற்றைய கள விஜயத்தின்...

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு

முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம்...

வவுனியாவில் கோர விபத்து: விசேட அதிரடிப்படையினர் இருவர் பலி (CCTV Video)

https://youtu.be/d098lkNXErg?si=fnYQGFd2lZaQMqD4 வவுனியா வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது, நேற்று(09.10.2023) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆறு பேர்...

முல்லைத்தீவில் ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இருந்த இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கைவைத்தால் நியாயம் கிடைக்கும் வரை குரல் கொடுப்போம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கைவைத்தால் நியாயம் கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட தரப்பிற்காக குரல் கொடுப்போம் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார். மட்டக்களப்பில் மேச்சல்...

இலங்கையில் நீதி மரணித்து விட்டது – து.ரவிகரன்.

இலங்கையில் நீதி மரணித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது தள்ளாடிக்கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட...

முல்லைத்தீவில் நீதி கோரி கறுப்பு துணி கட்டியவாறு கண்டன போராட்டம்.

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயினை...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுழற்சி முறை கடன் வழங்கி வைப்பு.

தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுழற்சி முறையிலான கடன் வழங்கும் திட்டம் ஒன்று இன்றையதினம் (08.10.2023) திலீபன் நிதியத்தினால் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவு...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு கிளித்தட்டு போட்டி.(படங்கள்)

வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்பட்ட வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி இன்றையதினம் (08.10.2023) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. அழிவு நிலையில் உள்ள...

Categories

spot_img