Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

பாலன் அறக்கட்டளையின் முல்லை யோகா நிலையத்தில் சிறப்புற இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் பாலன் அறக்கட்டளையின் திரு முல்லை யோகா நிலையத்தில் நேற்றையதினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது. விருந்தினர்களை வரவேற்றல்,  மங்கலவிளக்கேற்றல், இறை வணக்கம் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில்  யோகா, சிலம்பம், வர்மக்கலை,...

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல். வர்த்தக உரிமையாளருக்கு 66,500 ரூபா தண்டம்

மாங்குளம் , திருமுறுகண்டி பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல் வைப்பு செய்ததுடன் மற்றும் காலாவதியான மற்றும் வண்டுமொய்த்த உணவு பொருட்கள் வைத்திருந்த வர்த்தகர்களுக்கெதிராக 66,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய...

முல்லைத்தீவு மாவட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பாக கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ,மாந்தை கிழக்கு ,புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கும் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமான...

கடலில் மாயமாகிய மீனவர் தொடர்பில் பரபரப்பு தகவல் வழங்கிய சகோதரன் : சறம், ஒரு தொகுதி வலை மீட்பு. தீவிர விசாரணையில் பொலிஸார் 

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயமாகிய நிலையில் மீனவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஒரு தொகுதி வலைகள் இன்றையதினம் (20.06.2025) மீட்கப்பட்டுள்ளது. நேற்று (19.06.2025) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை...

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் சிறப்புற இடம்பெற்ற சர்வதேச யோகா தினம் 

இந்திய துணைதூதரகமும் இலங்கை யோகா பயிற்சி கல்லூரியும் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமானது இன்றையதினம் (20.06.2025) காலை 7.30 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பிரார்த்தனை அரங்கில் இடம்பெற்றிருந்தது. பிரதம விருந்தினர்கள் பிரார்த்தனை...

முல்லைத்தீவில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம். படகு மீட்பு. மீனவர் மாயம் தொடர்பில் சந்தேகம் 

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் படகு மீட்கப்பட்டதோடு மீனவரினை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது . குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. இன்று  (19.06.2025) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை...

மாநகர முதல்வர், பிரதி முதல்வர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் ஆகியோர் இன்றுகாலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர். வவுனியா மாகநகரசபையின் முதல்வர்,பிரதி முதல்வர் தெரிவு அண்மையில் இடம்பெற்றிருந்தது.  அந்தவகையில் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபனும்,பிரதி முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்களும்...

முத்தமிழ்வித்தகர் க.சரவணபவன் அவர்களுக்கான நினைவேந்தல்.

முல்லைத்தீவின் மொழிப்பற்றாளனும், கலை இலக்கியத்துறை ஆர்வலருமாகிய காலம்சென்ற தமிழாசான் 'முத்தமிழ் வித்தகர்' க.சரவணபவான் அவர்களுக்கான 14ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றையதினம் (18.06.2025) அனுஷ்டிக்கப்பட்டது. அமரர் க.சரவணபவான் அவர்கள், முல்லைக்கல்வி வலய ஓய்வு நிலை...

மாநகரசபை முதல்வர்பதவி சுழற்சி முறையில் ரெலோவிற்கு. மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார்.

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று (18.06.2025)...

முல்லைத்தீவு, மன்னாரில் உடனடியாக தீயணைப்புப் பிரிவை நிறுவுக – ரவிகரன் எம்.பி சபையில் வலியுறுத்து

வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு சேவை நிலையம் இதுவரை நிறுவப்படாதுள்ளமையைச் சபையில் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடைத்தொகுதிகளும் வீடுகளும் பற்றி எரியும் போது வாளிகளில் நீர்...

முல்லைத்தீவில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு மக்கள் எதிர்ப்பினால் இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்தை பகுதியில் மக்களுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தளம் அமைத்துள்ளார்கள் இந்த காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று 17.06.2025 மேற்கொள்ள அதிகாரிகள்...

முல்லைத்தீவில் அலை பட்டுத்தெறித்ததும் நிறம்மாறும் பாறைகள்.  பொழுதை கழிக்க சிறந்த ஓர் இடம் சென்று பாருங்கள் 

இயற்கை அன்னையின் அரியபடைப்பான புலிபாய்ந்தகல் கடற்கரையின் அமைவும் அழகும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு சுற்றுலா பயணிகள் மனதில் அமைதியான நிலையை உருவாக்கும் தன்மை கொண்டதாக அமைந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சிறப்புச் சேர்க்கின்றது. கடலை சுற்றி...

Categories

spot_img