Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியில் எமக்கு நம்பிக்கையில்லை.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியில் எமக்கு நம்பிக்கையில்லை. அத்தோடு தொல்லியல் திணைக்களத்தினையும் நம்ப மாட்டோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்...

எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்களா ? சமூக செயற்பாட்டாளர் சு.சிவமணி கேள்வி

புதைகுழி எலும்பு கூடு என தெரிந்தும் அகழ்வு பணியை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் ? என சமூக செயற்பாட்டாளர் சுந்தரம்பிள்ளை சிவமணி கேள்வி எழுப்பியுள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சம்பவ இடத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர் குழாம்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று காலை ஆரம்பமானது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (06.09.2023) ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டதற்கமைய காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது. குறித்த சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை காலை ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட...

,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பில் இன்று மாலை 3 மணிக்கு தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே கடந்த 2023.06.29 அன்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக...

முல்லைத்தீவில் மதுபானசாலையை அகற்ற கோரி மதுவரி திணைக்களத்திற்கு கடிதம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு.

முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற கோரி பிரதேச செயலாளர் ஊடாக கலால் வரி திணைக்களத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டும் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என குறித்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம்...

சிறுவர்களுக்கு இடம்பெறும் துன்புறுத்தல்களை இல்லாமல் செய்ய கோரி விழிப்புணர்வு பேரணி.

சிறுவர்களுக்கு எதிரான சரீர தண்டனையினை நிறுத்துவதுடன் வலைத்தள துன்புறுத்தல்களையும் இல்லாமல் செய்யும் சமூக விழிப்புணர்வு பிரச்சார கவனயீர்ப்பு பேரணி ஒன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்று (4)...

யுத்தத்தின் போது அழிவடைந்த நிலையில் இருந்த விநாயகர் ஆலயமானது இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கும்பாபிஷேகம்.(வீடியோ)

https://youtu.be/xKQt-Bdg7Ho?si=SX1ymfSitN-pi6VF யுத்தத்தின் போது அழிவடைந்த நிலையில் இருந்த ஆதிசிவலிங்க விநாயகர் (காட்டுபிள்ளையார்) ஆலயத்தின் கும்பாபிஷேகமானது இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நேற்றையதினம் ஆரம்பமாகியிருந்தது. யுத்தத்தின் போது அழிவடைந்திருந்த தேவிபுரம் ஆ பகுதி ஆதிசிவலிங்க விநாயகர் (காட்டுபிள்ளையார்) ஆலயமானது ஆலய...

புதுக்குடியிருப்பில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி (படங்கள் இணைப்பு)

புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் வருடாவருடம் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று (03) மாலை போட்டியாக 4.30 மணியளவில் விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில்...

தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாடு இராணுவத்தினரால் முன்னெடுப்பு.  

தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாடு இன்றையதினம் (3) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த செயற்பாடானது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்காகவும் நல்லிண தென்னக்கன்றுகள் தெரிவு செய்யப்பட்ட 300...

குருந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே! க.சிவநேசன்

குர்ந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார். தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள்...

Categories

spot_img