முல்லை

Homeமுல்லை

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

ஒட்டுசுட்டானில் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் பொதுசுகாதார பரிசோதகர்களால் முற்றுகை.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  பகுதியில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில்  இருந்த வெதுப்பக உற்பத்தி பொருட்கள்  சுகாதார பரிசோதகர்களால்  அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (15.04.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார...

― Advertisement ―

spot_img

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

More News

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு ஒவ்வாத உணவு பொருட்கள். அதிரடியாக மூடப்பட்ட வெதுப்பகம். 

முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோவிற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் அழிப்பு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (17.04.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு...

ஒட்டுசுட்டானில் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் பொதுசுகாதார பரிசோதகர்களால் முற்றுகை.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  பகுதியில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில்  இருந்த வெதுப்பக உற்பத்தி பொருட்கள்  சுகாதார பரிசோதகர்களால்  அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (15.04.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார...

Explore more

முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு(Video)

https://youtu.be/inoCsIQQsyQ?si=TmG9xemPUIyRX1g9 முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்காக முல்லைத்தீவு...

மலேசியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்

முல்லைத்தீவு - உடுப்புக்குளத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் மலேசியாவில் உயிரிழந்துள்ளார். கடந்த 31.10.2024 திகதி பொலிஸாருக்கு பயந்து மலேசியாவில் உள்ள மேம்பால வீதியொன்றில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். இராசரத்தினம் கஜேந்திரன்(கஜன்) என்று அழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு...

குத்துச்சண்டை போட்டியில் பாடசாலைக்கு முதன் முதலாக விளையாட்டில் பதக்கத்தை பெற்று கொடுத்த மாணவன்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை (Boxing) போட்டியில், வெண்கல பதக்கம் பெற்று மாணவன் ஒருவர் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 31.10.2024 தொடக்கம் 05.11.2024 திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் அகில...

முல்லைத்தீவில் வன்னி பாராளுமன்ற வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல். பொலிஸில் முறைப்பாடு.

தமிழர் மரபுரிமை கட்சியில் சுயேட்சை குழு 12 மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கியிருக்கும் முதன்மை வேட்பாளரான நேசராசா சங்கீதன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் இன்றையதினம் (03.11.2024) மாலை 6.30 மணியளவில் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு...

புதுக்குடியிருப்பிற்கு வருகைதரவுள்ள பிரதமர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் (04.11.2024) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவனாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவனாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் பொலிஸாரினால் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன தலைமையில். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 10 பொலிஸ்நிலைய பிரிவுகளில் இருக்கும் விஷேடமாக...

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள்...

எனது தந்தையை இழந்த முள்ளிவாய்க்காலில் இருந்து விஞ்ஞாபனத்தை வெளியிட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். (Video)

https://youtu.be/f60gN8BE5hs?si=4gO96YtX0018EqF3 முள்ளிவாய்கால் பகுதியில் சுயேட்சை குழுவினரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (28.10.2024) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயேட்சை குழுவாக மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கி இருக்கும் தமிழர் மரபுரிமை கட்சியினால் தேர்தல்...

தமிழர் தேசத்தின் இருப்பிற்காக திரட்சியாக எமக்கு வாக்களிக்க வேண்டும். கா.திருமகன்

தமிழர் தேசத்தின் இருப்பிற்காக தமிழர்கள் திரட்சியாக எமக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் காந்திநாதன் திருமகன் தெரிவித்தார். மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து...

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பரிதாப மரணம் 

முத்தையன்கட்டு பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளப்பகுதியின் கீழ் பகுதியில் இன்று (27.10.2024) மாலை 5.10 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி...

தமிழ் தலைவர்கள் அனுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க

தமிழ் தலைவர்கள் அனுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களுக்கே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள்...

முல்லைத்தீவில் பாராளுமன்ற வேட்பாளர் டினேசனின் அலுவலகம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு விசுவமடுவில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் நேற்றையதினம் (25.10.2024) மாலை திறந்து வைத்து முல்லைத்தீவிலுள்ள அனைத்து இடங்களிலும் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம்...