விளையாட்டு

Homeவிளையாட்டு

வடமாகாண மல்யுத்த போட்டியில் தங்க பதக்கங்களை தமதாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டம்

மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் 15 தங்க பதக்கங்களை...

மோசமான ஆட்டத்தால் ஓரங்கட்டப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி

தற்போது நடைபெற்று வரும் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள், இலங்கை பல தசாப்தங்களில், பங்கேற்காத முதல் ஐசிசி(ICC) போட்டியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில், இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தால்,...

― Advertisement ―

spot_img

வடமாகாண மல்யுத்த போட்டியில் தங்க பதக்கங்களை தமதாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டம்

மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் 15 தங்க பதக்கங்களை...

More News

வடமாகாண மல்யுத்த போட்டியில் தங்க பதக்கங்களை தமதாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டம்

மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் 15 தங்க பதக்கங்களை...

ஐசிசி செம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி

ஐசிசி செம்பியன்சிப் 2025 இன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து...

மோசமான ஆட்டத்தால் ஓரங்கட்டப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி

தற்போது நடைபெற்று வரும் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள், இலங்கை பல தசாப்தங்களில், பங்கேற்காத முதல் ஐசிசி(ICC) போட்டியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில், இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தால்,...

Explore more

பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த வவுனியா மாணவிகள். 

இளைஞர், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மாணவர்களுக்கான பளுதூக்கும் போட்டி பொலன்நறுவையில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் கோமரசங்குள பாடசாலை மாணவிகள், மற்றும் பளுதூக்கும் கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். பொலன்நறுவையில் நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு கிளித்தட்டு போட்டி.(படங்கள்)

வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்பட்ட வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி இன்றையதினம் (08.10.2023) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. அழிவு நிலையில் உள்ள...

வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மாணவர்கள் சாதனை.

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடத்திய சார் ஜான் டாபேட் சாம்பியன்ஷிப் 2023 போட்டியின் முதல் கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சேர்ந்து நடத்தபட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை...

காற்பந்து சம்மேளன தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு

இன்று (29.09.2023) நடைபெற்ற இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன நிர்வாக சபைக்கான தேர்தலில் தலைவருக்காக போட்டியிட்ட ஜஸ்வர் உமர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் எதிர்த்து போட்டியிட்ட தக்ஷித திலங்கவை 45-20 என்ற வித்தியாசத்தில்...

அகில இலங்கை ரீதியாக பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் பெரிய கோமரசங்குளம் மாணவிகள் சாதனை

பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் நடைபெற்ற பளு தூக்குதல் போட்டியில் வ/பெரிய கோமரசங்குள மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இப் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை...

அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

இப் போட்டி கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளான, T.Kosiya (under 17) 45 kg எடை பிரிவில் 95kg எடை...

புதுக்குடியிருப்பில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி (படங்கள் இணைப்பு)

புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் வருடாவருடம் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று (03) மாலை போட்டியாக 4.30 மணியளவில் விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில்...

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

1984ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா அணி கிண்ணத்தை கைப்பற்றியது. 16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய முதலாவது போட்டியில்...

கிரிக்கெட் வரலாற்றில் சிவப்பு அட்டை -முதல் வீரராக வெளியேற்றப்பட்ட சுனில் நரைன் (வீடியோ)

https://twitter.com/i/status/1695969119659495757 சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதலாவது சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் வீரராக பதிவானார் மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் சுனில் நரைன். மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் ரி 20 கிரிக்கெட் தொடரான...

தேசிய மட்ட வலுதூக்குதல் போட்டியில் பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை

தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர். இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. பி.மேரி அசெம்ரா 1ம் இடத்தையும்...

தேசிய மட்ட வலுதூக்குதல் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திற்கு கிடைத்த பதக்கங்கள்.

தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர். இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று  நடைபெற்ற போட்டியில் A.கவியாழின் 1ம் இடத்தையும்,...

வடமாகாண கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள்

வடமாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட கராத்தே சுற்று போட்டி நெல்லியடி மத்திய கல்லூரியில் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கத்தை சேர்ந்த இரு...