இலங்கை

Homeஇலங்கை

முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை மேலும் சேதத்திற்குட்படுத்தும் யானை கூட்டம் 

கொட்டும் மழையிலும் பயிர்நிலங்களை யானைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள். நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை யானைகள் கூட்டம்...

புதிய அரசியல் கட்சியினை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், பல சவால்களுக்கு மத்தியில் அதன் தலைமை செயலகத்தை வெகுவிரைவில் திறக்கவுள்ளதாக ஜெயா சரவணா தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டு அதனை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பி உள்ளதாகவும், கட்சியின் தலைமைச் செயலகத்தை பல சவால்களுக்கு மத்தியில் மிக விரைவில் மட்டக்களப்பில் திறக்கவுள்ளதாக அதன் கட்சியின் ஸ்தாபகரான ஜெயா சரவணா...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை மேலும் சேதத்திற்குட்படுத்தும் யானை கூட்டம் 

கொட்டும் மழையிலும் பயிர்நிலங்களை யானைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள். நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை யானைகள் கூட்டம்...

More News

முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை மேலும் சேதத்திற்குட்படுத்தும் யானை கூட்டம் 

கொட்டும் மழையிலும் பயிர்நிலங்களை யானைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள். நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை யானைகள் கூட்டம்...

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் : மீட்டெடுத்த குமுழமுனை மக்கள் 

வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு...

புதிய அரசியல் கட்சியினை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், பல சவால்களுக்கு மத்தியில் அதன் தலைமை செயலகத்தை வெகுவிரைவில் திறக்கவுள்ளதாக ஜெயா சரவணா தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டு அதனை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பி உள்ளதாகவும், கட்சியின் தலைமைச் செயலகத்தை பல சவால்களுக்கு மத்தியில் மிக விரைவில் மட்டக்களப்பில் திறக்கவுள்ளதாக அதன் கட்சியின் ஸ்தாபகரான ஜெயா சரவணா...

Explore more

புதிய வீசா திட்டங்கள் அறிமுகம்.

இலங்கையில் நோமெட் (NOMAD) எனப்படும் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவி்த்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்து ஒன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு...

கொழும்பில் அகற்றப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கள்

கொழும்பு நகரில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட எட்டு கட்டிடங்கள் அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்ய அல்லது அகற்றுவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி : வெளியானது பிரேத பரிசோதனை!!

டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. குறித்த  பரிசோதனையில் டெங்கு காய்ச்சலால்...

முதலையினால் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவன்

களனி கங்கையில் நீராடியபோது முதலையினால் கௌவிச் சென்ற 11 வயதான சிறுவனின் சடலம் நேற்று (17) இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து அம்பத்தளை நோக்கி சுமார் 100...

சட்டத்தை மீறியமைக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுத்தாலே தீர்ப்பு முழுமையடையும். அருட்தந்தை மா.சத்திவேல்..

சட்டத்தை மீறியமைக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே தீர்ப்பு முழுமையடையும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று...

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும். சுமந்திரன் எம்பி. 

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்றையதினம் (17.01.2024) முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக...

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு. எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.   இன்றையதினம் (17.01.2024) முல்லைத்தீவு...

புதுக்குடியிருப்பில் போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (15) கைது...

பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும். அருட்தந்தை மா.சத்திவேல்

அவல வாழ்வுக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழர்களையும் வீழ்த்துவதை இலக்காகக் கொண்டு இயங்கும் பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...

ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது. அருட்தந்தை மா.சத்திவேல்

ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.   அவரால் இன்று...

கள்ளப்பாடு பகுதியில் உணர்வுபூர்வமாக இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

முல்லைதீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்திலே விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலே நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு...

முல்லைத்தீவு மாவட்டத்தில்7 நாட்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்கலாக 250 பேர் கைது !25 பேர் புனர்வாழ்வுக்கு! இன்று அதிகாலையும் விசேட சுற்றி வளைப்பு மூவர்கைது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 அதிகாலை வரையான ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர்...