முல்லை

Homeமுல்லை

வட்டுவாகல் பால உடைவு : தற்போது பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியும் . RDA பொறியியலாளர்

வட்டுவாகல் பாலம் ஊடாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து வட்டுவாகல் பாலத்தினூடான பாதை உடனடியாக தற்காலிகமாக புனரமைப்பு செய்து போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ள முடியும். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நேற்றையதினம் (15.07.2025) ஏற்பட்ட சிறு...

புதுக்குடியிருப்பில் அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். கைப்பற்றப்பட்ட வண்டு மொய்த்த உணவு பொருட்கள்.

தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும்...

― Advertisement ―

spot_img

வட்டுவாகல் பால உடைவு : தற்போது பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியும் . RDA பொறியியலாளர்

வட்டுவாகல் பாலம் ஊடாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து வட்டுவாகல் பாலத்தினூடான பாதை உடனடியாக தற்காலிகமாக புனரமைப்பு செய்து போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ள முடியும். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நேற்றையதினம் (15.07.2025) ஏற்பட்ட சிறு...

More News

வட்டுவாகல் பால உடைவு : தற்போது பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியும் . RDA பொறியியலாளர்

வட்டுவாகல் பாலம் ஊடாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து வட்டுவாகல் பாலத்தினூடான பாதை உடனடியாக தற்காலிகமாக புனரமைப்பு செய்து போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ள முடியும். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நேற்றையதினம் (15.07.2025) ஏற்பட்ட சிறு...

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி அகழ்வு பணி.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடிய அகழ்வுப்பணி இன்றையதினம் இடம்பெறுவதற்கான ஆயத்தப்பணி தற்போது இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார் காணியொன்றில் பதுங்கு...

புதுக்குடியிருப்பில் அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். கைப்பற்றப்பட்ட வண்டு மொய்த்த உணவு பொருட்கள்.

தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும்...

Explore more

புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் மரணம்.

கைவேலி பகுதியில் வீதிக்கு அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் சுமார்...

பொன்னகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு.

முள்ளியவளை கிராமத்தில் குடிநீரற்று அவதியுற்ற மக்களுக்கு ஈழவர் குழுமத்தின் உதவியுடன் குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கான குழாய்க்கிணறு மீளமைக்கப்பட்டு இன்றையதினம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை மூன்றாம் வட்டாரம் பொன்னகர் கிராமத்தில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில்...

முல்லைத்தீவு – முள்ளியவளை விபத்தில் படுகாயமடைந்த மற்றைய இளைஞனும் உயிரிழப்பு.!

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இரண்டாவது இளைஞரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவதினம் உயிரிழந்தார்...

இலங்கை அரசே அரிசி விலையை உடனடியாக 100 ரூபாய் விற்கு கொண்டு வருக- வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டுவலியுறுத்தல்

இலங்கை அரசு மக்களின் சோற்றில் கை வைக்காமல் அரிசியின் விலையை 100 ரூபாயின் கீழ் குறைத்து மக்களின் பட்டினி சாவை தவிர்த்து பொருளாதார சுமையை உடனடியாக குறைக்க வேண்டும் என வடக்கு கிழக்கு...

முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதி

மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜாவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவி உயர்வு வழங்கியுள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி என்ற...

வடமாகாண தைக்வெண்டோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி 1ஆம் இடம்.

மாகாண விளையாட்டு திணைக்களத்தின் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் இடையே மன்னார் உள்ளக அரங்கில் நடைபெற்ற தைக்வொண்டோ 8 நிறைப் பிரிவினருக்கான போட்டியில் அதிகமான பதக்கங்களை பெற்று 5 போட்டிகளில் ஆண்கள் முதலிடம்...

முல்லைத்தீவில் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் மு.உமாசங்கர் கடமைகளைப் பொறுப்போற்றார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர் கடமைகளைப் பொறுப்போற்றுள்ளார். முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிவந்த குலலிங்கம் அகிலேந்திரன் அவர்கள் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட...

பாடசாலையில் விஷேட சோதனை

மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறைகள் இன்றையதினம் (03.04.2024) எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாசாவினால் திறந்து வைக்கப்படவுளள் நிலையில் பாடசாலையில் விஷேட சோதனை நடவடிக்கை...

புதுக்குடியிருப்பில் மரணவீட்டில் கைகலப்பு 5 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் நேற்று (29.03.2024) நடைபெற்ற மரணவீடு ஒன்றின் இறுதி நிகழ்வின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பாக மாறியதில் 5 பேர் காயமடைந்த நிலையில்...

விபத்தில் உயிரிழந்த  பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு அஞ்சலி(Video).

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் மாஞ்சோலை வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.https://youtu.be/IM3vegLR-Bo?si=Co4i-Sjk6OEADITM முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறீலங்கா ஜனரஜ சுகாதார சேவைப் சங்கத்தின் தலைவர்...

முள்ளியவளையில் வீட்டு காணிக்குள் பைப்லைன் செய்து சாராய விநியோகம்! ஒருவர் கைது

முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து சாராய விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார். நேற்று (29.03.2024) இடம்பெற்ற குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு...

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. இளைஞன் ஒருவர் கைது. 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28.03.2024) இரவு 8 மணியளவில்...